On india
இந்தியா - பாகிஸ்தான் டி20 தொடர்; ஆர்வம் காட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் - தகவல்!
ஐசிசி நடத்தம் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் அடுத்த சீசனானது எதிர்வரும் 2025ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அந்தவகையில், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் இத்தொடரில் மோதும் என்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
ஆனால் இத்தொடரானது பாகிஸ்தானில் நடைபெறவுள்ள காரணத்தால் இந்திய அணி பங்கேற்குமா என்ற சந்தேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏனெனில் கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு உலகின் பல்வேறு நாடுகளும் பாகிஸ்தான் சென்று விளையாடுவதை தவிர்த்து வந்தது. ஆனால் நாளடைவில் தற்சமயம் நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட அணிகள் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடி வருகின்றன.
Related Cricket News on On india
-
இந்தியா விளையாடவில்லை என்றாலும் நாங்கள் தொடரை நடத்துவோம் - ஹசன் அலி!
பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்க விரும்பவில்லை என்றால் கிரிக்கெட் ஒன்றும் முடிந்துவிட்டது என்று அர்த்தமில்லை. இந்தியாவைத் தவிர்த்து இன்னும் பல சிறந்த அணிகள் உள்ளன என பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். ...
-
ஹர்திக் பாண்டியாவிற்கு அநீதி இழைக்கப்பட்டதாக நான் உணர்கிறேன் - சஞ்சய் பங்கார்!
ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணியின் கேப்டனாக இல்லாதது எனக்கு சற்று ஆச்சரியமாக உள்ளது என முன்னாள் வீரர் சஞ்சய் பங்கார் இந்திய அணியின் தேர்வு குறித்து விமர்சித்துள்ளார். ...
-
இந்திய அணியில் தேர்வாக வேண்டுமெனில் இதனை செய்ய வேண்டும் - பத்ரிநாத் காட்டம்!
சொந்தப் புகழையும், பெருமையையும் பேசுவதற்காக தனிப்பட்ட ஏஜென்சியை வைத்திருந்தால் உங்களுக்கு இந்திய அணில் வாய்ப்பு கிடைக்கும் என்பது போல் இருக்கிறது என தேர்வு குழுவை முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் விமர்சித்துள்ளார். ...
-
இந்திய ஒருநாள் அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படாதது குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து!
இலங்கை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தேர்வு செய்யப்படாதது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது கருத்தினை தெரிவித்துள்ளார். ...
-
SL vs IND: ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவராக கருத்து தெரிவித்த முகமது கைஃப்!
இந்திய அணியின் கேப்டன் பதவி கிடைக்காத அளவுக்கு ஹர்திக் பாண்டியா எந்த தவறும் செய்யவில்லை என்று நினைக்கிறேன் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
-
SL vs IND: தேர்வு குழுவின் பாரபட்சத்தால் அணியில் இருந்து நீக்கப்பட்ட மூன்று வீரர்கள்!
சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட போதிலும் தேர்வு குழுவின் ஒருதலை பட்சமாக தேர்வின் காரணமாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போன மூன்று வீரர்கள் பற்றி இப்பதிவில் பார்ப்போம். ...
-
SL vs IND: சஞ்சு, அபிஷேக் நீக்கம்; இந்திய அணி தேர்வை கடுமையாக விமர்சித்த சசி தரூர்!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் தேர்வாளர்களை சசி தரூர் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
SL vs IND: டி20, ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு; வெளிப்படையான தேர்வுகுழுவின் பாரபட்சம்!
இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்கு இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
SL vs IND: இலங்கை ஒருநாள் தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா?
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம்? - தகவல்!
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
இந்திய ஒருநாள் அணியின் கேப்டான் யார்? போட்டியில் கேல் ராகுல் - ஷுப்மன் கில்!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் அல்லது ஷுப்மன் கில் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
SL vs IND: ஒருநாள் தொடரில் இருந்து தனிப்பட்ட காரணங்களால் விலகும் ஹர்திக் பாண்டியா? - தகவல்!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து தனக்கு ஓய்வளிக்கப்படி இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
யாருடைய மனதையும் புண்படுத்த நாங்கள் விரும்பவில்லை - சர்ச்சை காணொளி குறித்து ஹர்பஜன் சிங் விளக்கம்!
இணையத்தில் வைரலான சர்ச்சை காணொளியானது தொடர்ந்து நாங்கள் 15 நாள்கள் விளையாடியதால் எங்கள் உடல் வலியை பிரதிபலிக்கும் வகையில் மட்டுமே எடுக்கப்பட்டது. நாங்கள் யாரையும் அவமதிக்கவோ அல்லது புண்படுத்தவோ முயற்சிக்கவில்லை என ஹர்பஜன் சிங் விளக்கமளித்துள்ளார். ...
-
பார்ட்னர்ஷிப்பை உருவாக்குவது எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது - சஞ்சு சாம்சன்!
இளம் வீரர்கள் வந்து என்னிடம் கேட்கும் விதத்தில் நான் நடந்துகொள்வது மிகவும் முக்கியம். எனவே இது ஒரு சகோதர உறவு போன்றது என இந்திய வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24