Rohit sharma
அணியின் சீனியர் வீரர்கள் தான் பொறுப்பை ஏற்க வேண்டும் - கவுதம் கம்பீர்!
பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி நேற்று ஆசிய கோப்பையில் மோதிய போட்டியில் முதல் நான்கு முக்கிய விக்கெட்டுகளை வெகு சீக்கிரமாக இழந்துவிட்டது. பாகிஸ்தானின் ஆரம்பகட்ட வேகப்பந்து வீச்சு தாக்குதலை கொஞ்சம் கூட இந்திய பேட்ஸ்மேன்களால் கணிக்கவே முடியவில்லை. இந்த நிலையில் நேற்று ஐந்தாவது இடத்தில் களம் இறக்கப்பட்ட இஷான் கிஷான் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 81 பந்துகளில் 82 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
இவர் ஹர்திக் பாண்டியா உடன் சேர்ந்து 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொண்டு வந்தார். இதன் காரணமாகவே இந்திய அணி 266 என்ற கௌரவமான ஸ்கோரை எட்ட முடிந்தது. கே.எல்.ராகுல் இன்னும் உடல் தகுதியை எட்டாத காரணத்தினால், அவர் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழ்நிலையில் இஷான் கிஷான் உறுதியாக விளையாடுவார் என்று தெரிந்தது. ஆனால் அவருக்கு அவருடைய துவக்க இடத்தை தருவார்களா? இல்லை நடு வரிசையில் இடம் தருவார்களா? என்கின்ற கேள்வி இருந்தது.
Related Cricket News on Rohit sharma
-
விராட் கோலி or ரோஹித் சர்மா யாருடை விக்கெட்டை வீழ்த்தியது மகிழ்ச்சி? - ஷாஹீன் அஃப்ரிடி பதில்!
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவில் யாருடைய விக்கெட்டை மிகவும் ரசித்தீர்கள் என்ற கேள்விக்கு பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அஃப்ரிடி பதிலளித்துள்ளார். ...
-
விராட் கோலி, ரோஹித் சர்மா விக்கெட்டை வீழ்த்திய ஷாஹீன் அஃப்ரிடி - வைரல் காணொளி!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரது விக்கெட்டுகளை ஷாஹீன் அஃப்ரிடி கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் என்பதற்காக வீரர்கள் பதற்றமடைய வேண்டியதில்லை - ரவி சாஸ்திரி!
இந்தியா - பாகிஸ்தான் ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியாவின் கை சற்றே ஓங்கியிருக்கிறது என்றாலும், பாகிஸ்தான் இப்போது இடைவெளியைக் குறைத்திருப்பதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் ஆட்டத்தை எங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க முயற்சி செய்வோம் - ரோஹித் சர்மா!
இது எங்கள் அனைவருக்கும் மிக முக்கியமான தொடர். எனவே இங்கு பரிசோதனை முயற்சிகளுக்கு இடமே கிடையாது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
தேர்வு செய்யப்படாத வீரர்களிடம் விளக்கமளித்துள்ளேன் - ரோஹித் சர்மா!
ஆசியக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்படாத முக்கிய வீரர்களிடமும் ஆலோசனை செய்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
தனக்கு பிடித்த மூன்று வீரர்கள் யார் என்பது குறித்து ஜோஸ் பட்லர் ஓபன் டாக்!
ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தனக்கு பிடித்த மூன்று வீரர்கள் யார் என்பது குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் வெளிப்படையாக கூறியுள்ளார். ...
-
உலகக்கோப்பையில் இந்த இந்திய வீரர் அதிக ரன்களை விளாசுவார் - வீரேந்திர சேவாக்!
நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் எந்த வீரர் அதிகபட்ச ரன்கள் எடுப்பார்? என்கின்ற தனது கணிப்பை இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். ...
-
சாதனைப் படைத்த சந்திரயான்..! வாழ்த்துகளை தெரிவித்த இந்திய வீரர்கள்..!
இந்தியாவின் சந்திரயான் -3 வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்டதை தொடர்ந்து, இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ...
-
ரோகித் சர்மாவுடன் இணைந்து விளையாடுவதை நான் மகிழ்ச்சியாக நினைக்கிறேன்- ஷுப்மன் கில்!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மாவும் தாமும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைப்பது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக இருப்பதாக ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பையில் இடமில்லை; மௌனத்தை கலைத்த சஹால்!
எதிர்வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் யுஸ்வேந்திர சஹலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய விடியலுக்கு தான் காத்திருப்பதை எமோஜிக்களை பயன்படுத்தி ட்வீட் மூலம் குறிப்பால் அவர் உணர்த்தியுள்ளார். ...
-
நானும் கோலியும் ஒருசில ஓவர்கள் வீசவுள்ளோம் - ரோஹித் சர்மா!
ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அஜித் அகர்கர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். ...
-
அஸ்வின், சஹாலுக்கான கதவுகள் மூடப்படவில்லை - ரோஹித் சர்மா!
அதேபோல உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க அஸ்வின், சஹல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கான வாய்ப்பு கதவுகள் இன்னும் அடைக்கப்படவில்லை என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2023: ஆகஸ்ட் 21-இல் இந்திய அணி அறிவிப்பு!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
‘அணியில் யாரும் நண்பர்கள் இல்லை’ - விளக்கமளித்த அஸ்வின்!
அணியில் தற்பொழுது நண்பர்களாக இல்லை வீரர்களாக மட்டுமே இருக்கிறார்கள் என்று கூறியதற்கான விளக்கத்தை இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47