Royal challengers
ஐபிஎல் 2022: இந்த விருதை பெரும் முதல் இந்தியர் தினேஷ் கார்த்திக் தான்!
ஐபிஎல் இறுதிப்போட்டியில் நேற்று ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்று சாம்பியனானது.
அறிமுக சீசனிலேயே சாம்பியன் பட்டம் வென்று அசத்திய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பரிசுத்தொகையாக ரூ.20 கோடி வழங்கப்பட்டது. மேலும் அணியின் அனைத்து பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களுக்கு ஐபிஎல்-ன் அதிநவீன ஸ்பெஷல் வாட்ச்கள் வழங்கப்பட்டன.
Related Cricket News on Royal challengers
-
ஐபிஎல் 2022: ரசிகர்களின் அன்பு குறித்து விராட் கோலி நெகிழ்ச்சி!
ஐபிஎல் சீசனில் இருந்து பெங்களூரு அணி வெளியேறியுள்ள நிலையில், ரசிகர்களின் அன்பு குறித்து விராட் கோலி நெகிழ்வாக பதிவிட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: விராட் கோலி ஃபார்ம் குறித்து விமர்சித்த சேவாக்!
ஐபிஎல் 15ஆவது சீசனில் விராட் கோலி நிறைய தவறுகளை செய்தார் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். ...
-
தன் விளையாடியதில் இந்த அணிக்கு தான் அதிக ரசிகர் பட்டாளம் உள்ளது - தினேஷ் கார்த்திக்!
ஐபிஎல்லில் 6 அணிகளில் ஆடியுள்ள சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக், தான் ஆடிய அணிகளில் எந்த அணிக்கு அதிகமான ரசிகர் பட்டாளம் இருந்தது என்று தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மோசமான சாதனையைப் படைத்த முகமது சிராஜ்!
ஐபிஎல் டி20 தொடரில் ஆர்சிபி அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் வேண்டாத சாதனையை இந்த சீசனில் செய்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: தினேஷ் கார்த்திக்கின் கம்பேக் குறித்து பேசிய ஷோயப் அக்தர்
அவர் கம்பேக் கொடுத்துள்ள விதம் தனக்குப் பிடித்துள்ளதாக இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தினேஷ் கார்த்திக் குறித்து தனது கருத்தை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் பதிவு செய்துள்ளார். ...
-
இந்த வீரருக்கு 15 கோடி கொடுத்திருக்க வேண்டும் - சேவாக்!
நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேலுக்கு ஆர்சிபி வீரருக்கு 14-15 கோடி கொடுத்திருக்க வேண்டும் என விரேந்தர் சேவாக் பேசியுள்ளார். ...
-
ஆர்சிபி அணி அவர்களை மட்டுமே நம்பி இல்லை - ஆகாஷ் சோப்ரா!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டூ பிளெஸ்ஸிஸ், விராட் கோலி, மேக்ஸ்வெல் ஆகியோரை மட்டுமே நம்பியில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார். ...
-
ஐபிஎல் 2022: விராட் கோலியின் கேப்டன்சி குறித்து விமர்சித்த சேவாக்!
இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக், கோலியின் கடந்த கால கேப்டன்ஸி குறித்து விமர்சனங்களை முன் வைத்துள்ளார். ...
-
இந்த அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் - சுரேஷ் ரெய்னா!
ஐபிஎல் 15ஆவது சீசனில் ஆர்சிபி அணிதான் கோப்பையை ஜெயிக்க வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா கருத்து கூறியுள்ளார். ...
-
அடுத்த சீசனில் நிச்சயம் இருப்பேன் - ஏபிடி வில்லியர்ஸ்!
2023 ஐபிஎல்லில் நான் கண்டிப்பாக அங்கம் வகிப்பேன் என்று டிவில்லியர்ஸ் கூறியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: பிளே ஆஃப் சுற்றில் ஹர்ஷல் படேல் விளையாடுவாரா?
குஜராத்துக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக ஹர்ஷல் பட்டேல் பாதியிலே வெளியேறினார். ...
-
ஐபிஎல் 2022: டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்; பிளே ஆஃப்க்கு முன்னேறியது ஆர்சிபி!
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முன்னேறியது. ...
-
மும்பைக்கு ஆதரவாக இணையத்தை தெறிக்கவிடும் ஆர்சிபி!
ஆர்சிபி பிளே ஆஃபிற்கு முன்னேறுவது மும்பை இந்தியன்ஸின் கையில் இருப்பதால், மும்பை இந்தியன்ஸுக்கு ஆதரவளிக்கும் விதமாக ப்ரொஃபைல் படத்தை நீல நிறமாக மாற்றி வைத்துள்ளது ஆர்சிபி. ...
-
ஐபிஎல் 2022: பட்லரை கலாய்த்த ஜோஸ் பட்லர்!
என்னிடம் போய் யோசனை கேட்க வந்தீர்களே என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி வீரர் ஜாஸ் பட்லரை ஆர்சிபி முன்னாள் கேப்டன் விராட் கோலி கலாய்த்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24