The delhi
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸின் பயிற்சியாளராக வாட்சன்!
ஐபிஎல் மெகா ஏலம் படு சுவாரஸ்யமாக நடந்து முடிந்த நிலையில் அடுத்ததாக போட்டிகள் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதன்படி வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் மே மாதம் முதல் வாரம் போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொடருக்காக ஒவ்வொரு அணிகளும் தங்களது குழுவில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகின்றனர். குறிப்பாக பல அணிகளும் தங்களது பயிற்சியாளர்களை மாற்றி வருகின்றன. அந்தவகையில் தோனிக்கும் மிகவும் நெருங்கிய வீரரான ஷேன் வாட்சன் மீண்டும் ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக திரும்புகிறார். ஆனால் அது சிஎஸ்கேவுக்கு இல்லை.
Related Cricket News on The delhi
-
ஐபிஎல் 2022: சில போட்டிகளை தவறவிடும் வார்னர்!
வாய்ப்புகள் இருந்தாலும் ஐபிஎல் தொடரின் முதல் சிலப்போட்டிகளில் விளையாடப்போவதில்லை என டேவிட் வார்னர் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: டெல்லி அணியிலிருந்து விலகும் முக்கிய வீரர்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து மிக முக்கியமான வீரர் ஒருவர் ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து வெளியேற்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆர்ச்சரை எதிர்கொள்ள வேண்டும் - யாஷ் துல்
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடவுள்ள யாஷ் துல், ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சை எதிர்கொள்ள வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் பயிற்சியாளர் குழுவில் அஜித் அகர்கர்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை: அறிமுக ஆட்டத்தில் சதம் விளாசிய யாஷ் துல்!
ரஞ்சி கோப்பை தொடரின் அறிமுக ஆட்டத்தில் இந்திய அண்டர் 19 அணி கேப்டன் யாஷ் துல் சதம் விளாசி அசத்தினார். ...
-
டி10 லீக்: குர்பாஸ் அதிவேக அரைசதம்; சென்னையை பந்தாடியது டெல்லி!
சென்னை பிரேவ்ஸ் அணிக்கெதிரான டி10 லீக் ஆட்டத்தில் டெல்லி புல்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: தக்கவைக்கப்பட்ட வீரர்களும், வாங்கப்பட்ட தொகையும்!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன் அனைத்து அணிகளும் தக்கவைத்த வீரர்கள் மற்றும் வாங்கப்பட்ட தொகைக் குறித்த விவரங்களை பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தக்கவைத்துள்ள 4 வீரர்கள்!
அடுத்தாண்டு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணி தக்கவைத்துள்ள 4 வீரர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளன. ...
-
டி10 லீக்: குர்பாஸ் அதிரடியில் டெல்லி புல்ஸ் அசத்தல் வெற்றி!
நார்த்தன் வாரியர்ஸுக்கு எதிரான டி10 லீக் ஆட்டத்தில் டெல்லி புல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
-
எங்களை அணியில் தக்கவைப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை - ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு தக்கவைக்க வேண்டிய வீரர்களின் பட்டியலில் ஷ்ரேயஸ் ஐயர் இடம்பெற மாட்டார் என அஸ்வின் கூறியுள்ளார், ...
-
டி10 லீக்: பிராவோ அதிரடியில் டெல்லி புல்ஸ் த்ரில் வெற்றி!
சென்னை பிரேவ்ஸ் அணிக்கெதிரான டி10 லீக் ஆட்டத்தில் டெல்லி புல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸில் இருந்து விலகும் ஸ்ரேயாஸ் ஐயர்?
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் கேப்டன் பதவி கிடைக்கவில்லை என்றால் ஸ்ரேயாஸ் ஐயர் அந்த அணியில் இருந்து வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. ...
-
ரிஷப் பந்த தூக்கிட்டு இவர கேப்டனா போடுங்க - கவுதம் கம்பீர்!
டெல்லி கேபிடள்ஸ் அணி ரிஷப் பண்ட்டை நீக்கிவிட்டு அடுத்த சீசனில் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வினை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
தொடர் முழுவது எங்களுக்கு சவால் அளித்துள்ளனர், அவர்களை மதிக்கிறோம் - சிஎஸ்கே போட்டி குறித்து ரிக்கி பாண்டிங்!
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் சரியான மனநிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24