When bcci
ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன்சி கிடைத்தது எப்படி? - கங்குலியின் பதில்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தற்போது கேப்டன் ஆக உயர்ந்திருக்கும் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, 2021 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இடம் பிடிப்பதே கடினம் என்ற அளவிற்கு இருந்து வந்தார். 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் இவரது கிரிக்கெட் வாழ்க்கையை உச்சத்தில் எடுத்துச் சென்றது. முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் இவரால் முழுமையாக பந்துவீச முடியாது என்று கூறப்பட்டது. இதனால் 2021ஆம் ஆண்டு ஐபிஎல்-க்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி இவரை அணியில் இருந்து ரிலீஸ் செய்தது.
மிகவும் உடைந்து போன ஹர்திக் பாண்டியா, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு மெல்ல மெல்ல தனது இயல்பான பந்துவீச்சிற்கு திரும்பினார். இவர் மீது நம்பிக்கை வைத்து குஜராத் டைட்டன்ஸ் அணி 15 கோடி ரூபாய்க்கு எடுத்தது. மேலும் கேப்டனாகவும் நியமித்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் அணிக்கு முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை பெற்று தந்தார். பின்னர் இந்திய அணியிலும் மீண்டும் இடம் பிடித்தார். டி20 உலக கோப்பையில் பேட்டிங் பௌலிங் இரண்டிலும் நன்றாக செயல்பட்டார்.
Related Cricket News on When bcci
-
இந்தூர் மைதானத்தில் ரேட்டிங்கை மாற்றிய ஐசிசி!
இந்தூர் மைதானத்திற்கு மோசம் என்று வழங்கிய ரேட்டிங்கை சராசரிக்கும் குறைவு என்று மாற்றுமாறு அவர்கள் கொடுத்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டுள்ள ஐசிசி ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை தற்போது மாற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
வீரர்களின் ஒப்பந்த பட்டியலை வெளியிட்ட பிசிசிஐ! ஏ+இல் இணைந்த ஜடேஜா!
இந்திய வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ள நிலையில், நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா ஏ+ பிரிவுக்கு உயர்த்தப்பட்டுள்ளார். ...
-
நான் தேர்வு குழு தலைவராக இருந்தால் ஷுப்மன் கில்லை தான் தேர்வு செய்வேன் - ஷிகர் தவான்!
நான் தேர்வு குழு தலைவராக இருந்தால் என்னையும் ஷுப்மன் கில்லையும் வைத்து யாராவது ஒருவரை தான் தேர்வு செய்ய வேண்டும் என்றால் நான் ஷுப்மன் கில்லை தான் எடுப்பேன் என ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
தனது சேவையை ஏற்க ராகுல் டிராவிட் மறுத்துவிட்டார் - லக்ஷ்மண் சிவராமாகிருஷ்ணன்!
இந்திய ஸ்பின்னர்களுக்கு உதவ முன்வந்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணனின் சேவையை ஏற்க தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மறுத்துவிட்டார். ...
-
ஐபிஎல் தொடர் குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கருத்து!
ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த சூழலில் ஐபிஎல் தொடர் குறித்து கேப்டன் ரோஹித் சர்மா விரக்தியான கருத்தை பதிவு செய்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: இம்பேக்ட் பிளேயர் விதியைத் தொடர்ந்து மேலும் ஒரு சில விதிமுறைகள் அறிமுகம்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து இம்பேக்ட் பிளேயர் விதி அறிமுகப்படுத்துவதைப் போன்றே மேலும் சில விதிமுறைகளை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: அக்டோபர் 5 முதல் தொடக்கம்; 12 மைதானங்கள் தேர்வு!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கும் என்றும், 12 மைதானங்கள் இதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ...
-
வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்த பும்ரா!
முதுகு வலி பிரச்னை தொடர்பாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார் பிரபல இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா. ...
-
WPL 2023: மகளிர் தினத்தை முன்னிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிசிசிஐ; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று நடைபெறும் மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தை அனைவரும் இலவசமாக காணலாம் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
அறுவை சிகிச்சைகாக நியூசிலாந்து புறப்படும் பும்ரா!
காயம் காரணமாக அணியில் இடம்பிடிக்காமல் இருந்துவரும் ஜஸ்ப்ரித் பும்ரா அறுவைசிகிச்சை மேற்கொள்வதற்காக நியூசிலாந்து செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
வான்கடேவில் சச்சினுக்கு சிறப்பு கௌரவம்; உற்சாகத்தில் ரசிகர்கள்!
மும்பை வான்கடே மைதானத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் முழு உருவ சிலை அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனக்கு இது இன்ப அதிர்ச்சியாக உள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார் பும்ரா?
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் பும்ரா, காயம் காரணமாக எதிர்வரும் ஐபிஎல் 2023 சீசனை முழுவதும் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுளளது. ...
-
நான் வெற்றிகரமான கேப்டன் இல்லை என்று கூறினார்கள்- விராட் கோலி!
இந்தியாவிற்காக பல வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளேன், ஐசிசி தொடர்களில் இறுதிப் போட்டிகள் வரை அழைத்துச் சென்று இருக்கிறேன் ஆனாலும் நான் வெற்றிகரமான கேப்டன் இல்லை என்று கூறினார்கள் என விராட் கோலி வருத்தத்துடன் பேசியுள்ளார். ...
-
IND vs AUS: ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்களுக்கு நோட்டிஸ் அனுப்பிய பிசிசிஐ!
ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டிகள் நடந்து வரும் சூழலில் ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24