Wi vs ind
பகலிரவு டெஸ்ட் போட்டிகளை புறக்கணிக்கும் பிசிசிஐ; ஜெய் ஷா அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
சர்வதேச அளவில் கிரிக்கெட்டை வளர்ச்சியடைய செய்வதற்காக ஐசிசி தரப்பில் பல்வேறு வகையான போட்டிகள் பரிசோதனை முயற்சியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டை இளம் தலைமுறையினர் மத்தியில் கொண்டு செல்வதற்காகவும், கொஞ்சம் பொழுதுபோக்கை அதிகரிக்கவும் பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படும் என்று அறிமுகம் செய்யப்பட்டது.
அந்த வகையில் இந்திய ஆடவர் அணி இதுவரை 4 பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இந்த வகையான பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் இளஞ்சிவப்பு நிற பந்துகள் பயன்படுத்தப்படும். இரவு நேரங்களில் இளஞ்சிவப்பு நிற பந்துகள் பயன்படுத்துவதே சரியான இருக்கும் என்பதால், ஐசிசி தரப்பில் பிங்க் பால் டெஸ்ட் என்று சொல்லப்பட்டு வருகிறது. அந்த பிங்க் பால் டெஸ்டில் தான் இந்திய அணி 36 ரன்களுக்கு சுருண்ட கதை அமைந்தது.
Related Cricket News on Wi vs ind
-
குல்தீப் யாதவை விட ரவி பிஷ்னோய்க்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் - ஜாகீர் கான்!
குல்தீப் யாதவை விட பவர் பிளே ஓவர்களில் பந்து வீசக்கூடிய ரவி பிஷ்னோய் இத்தொடரில் முதன்மை ஸ்பின்னராக விளையாடுவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும் என்று ஜாம்பவான் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். ...
-
ரிங்கு சிங்கை 6ஆவது இடத்தில் தொடர வேண்டும் - ஜாக்ஸ் காலிஸ்!
இந்திய டி20 அணியில் இத்தொடர் மட்டுமல்லாமல் வருங்காலங்களில் 6ஆவது இடத்தில் விளையாடுவதற்கு ரிங்கு சிங் மிகவும் பொருத்தமானவர் என்று தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஜாக் காலிஸ் கூறியுள்ளார். ...
-
இப்படியிருந்தால், ஆட்டம் கைவிடப்பட வேண்டிய நிலைதான் வரும் - சுனில் கவாஸ்கர் காட்டம்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டாஸ் கூட போடாமல் கைவிடப்பட்டதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் வீரர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் அணித்தேர்வு இருக்கும் - சூர்யகுமார் யாதவ்!
இந்திய அணி உலக கோப்பை தொடருக்கு முன்னதாக 6 போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறது என்கிற கவலை வேண்டாம் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
என்னைவிட ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் முன்னிலையில் இருப்பார்கள் - ருதுராஜ் கெய்க்வாட்!
தற்போதைய இளம் இந்திய அணி பேட்ஸ்மேன்களில் வலைப்பயிற்சி செய்யும் போது தங்களுக்குள் யார் அதிக சிக்ஸர்கள் அடிப்பார்கள் என்ற போட்டி வைத்திருப்பதாக தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். ...
-
இந்திய அணியின் அடுத்த யுவராஜ் சிங் இவர் தான் - சுனில் கவாஸ்கர்!
மக்கள் ரிங்கு சிங்கை இப்பொழுது அடுத்த யுவராஜ் சிங்காக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
“இந்திய அணியின் தேர்வு குழு ஆச்சரியப்பட்டவைக்கிறது” - தேர்வுகுழுவை விளாசும் முன்னாள் வீரர்கள்!
இந்திய அணியின் தேர்வுக்குழு எடுக்கும் முடிவுகள் ஆச்சரியப்பட வைக்கிறது என முன்னாள் வீரர்கள் ஆகாஷ் சோப்ரா, ஜாகீர் கான் விமர்சித்துள்ளனர். ...
-
SA vs IND: மழையால் ஒரு பந்துகூட வீசப்படாமல் தடைப்பட்டது முதலாவது டி20!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. ...
-
புதிய வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் தங்களை சரி செய்து கொள்ள வேண்டும் - ஐடன் மார்க்ரம்!
சர்வதேச அளவில் ஒரு தொடரில் விளையாடுவதற்கு முன்பு இளம் வீரர்கள் கொஞ்சம் நெருக்கமாகவும் ஆழமாகவும் புரிந்து கொள்வது அவசியம் என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் உத்வேகமளித்தது - சூர்யகுமார் யாதவ்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 தொடரில் 4 – 1 என்ற கணக்கில் பதிவு செய்த வெற்றி தங்களுக்கு மிகப்பெரிய பூஸ்ட் கொடுத்துள்ளதாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை டர்பனில் நடைபெறவுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்காவில் விளையாட கூடுதல் பயிற்சி தேவை - ரிங்கு சிங்!
தென் ஆப்பிரிக்க ஆடுகளங்களில் விளையாடுவதற்கு அதிக பயிற்சி தேவைப்படுவதாக இந்திய அணியின் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். ...
-
ஷுப்மன் கில்லை 3ஆம் இடத்தில் களமிறக்க வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
என்னைப் பொறுத்த வரை ஜெய்ஸ்வால் – ருதுராஜ் தொடக்க வீரர்களாகவும் ஷுப்மன் கில் 3ஆவது இடத்திலும் விளையாடலாம் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
முதலிடத்திற்கு வருவேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை - ரவி பிஷ்னோய்!
உலகின் நம்பர் ஒன் டி20 பௌலராக தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் சிறப்பான ஒரு உணர்வு என இந்திய வீரர் ரவி பிஷ்னோய் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47