2023
நாங்கள் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம் - ராகுல் டிராவிட்!
விராட் கோலி கேப்டனாகவும் ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராகவும் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டதற்கு பின்னால் ரோஹித் சர்மா கேப்டன் ஆகவும் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளர் ஆகவும் இந்திய கிரிக்கெட் அணிக்கு பொறுப்பேற்றுக் கொண்டார்கள். ரவி சாஸ்திரி போல் தலைமை பயிற்சியாளர் பதவியில் ராகுல் டிராவிட் பெரிய வெற்றிகளை பெற்றெடுக்கவில்லை.
தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் ஆரம்பித்து, ஆசிய கோப்பையில் இறுதி போட்டிக்கு தகுதி பெறாதது, டி20 உலக கோப்பையில் அரையிறுதி தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் தோல்வி என்று இந்த பட்டியல் இருக்கிறது. ஆனாலும் ரவி சாஸ்திரியை விட ராகுல் டிராவிட் பயிற்சி காலத்தில் நடக்கக்கூடிய மிகச்சிறப்பான விஷயம் என்னவென்றால் வீரர்களுக்கு வாய்ப்புகள் உடனுக்குடனே நிறுத்தப்படுவதில்லை. அணியில் எடுக்கப்பட்ட வீரர்களை தொடர்ச்சியாக பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
Related Cricket News on 2023
-
பும்ரா இல்லாமல் விளையாட பழகிவிட்டோம் - ரோஹித் சர்மா!
பும்ரா இல்லாமல் எட்டு மாதங்களுக்கு மேலாக பழகிவிட்டேன் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஹர்பஜன் சிங்!
ஷுப்மன் கில் அல்லது யஷஷ்வி ஜெய்ஸ்வால் யாருக்கு ஓப்பனிங்கில் இறங்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் மற்றும் முதல் டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவன் இது தான் என்று தன்னுடைய கருத்தை ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ...
-
ஒரு முறை நீங்கள் நீக்கப்பட்டால் மீண்டும் அணிக்குள் வருவது கடினம் - ஹனுமா விஹாரி!
எனக்கு இந்திய அணியில் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைத்ததோ அப்போதெல்லாம் நான் சிறப்பாக விளையாடியதாகவே எண்ணுகிறேன். நான் சிறப்பாக செயல்பட்டும் அது அணிக்கு போதவில்லை என்று நான் நினைக்கிறேன் என ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார். ...
-
டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஐபிஎல் தொடரில் கலக்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆடும் 11 வீரர்கள் கொண்ட அணியில் இடம்பெறுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
வார்னரை நீக்க வேண்டும் - நாசர் ஹுசைன்!
வார்னரை அணியில் இருந்து விலக்கிவிட்டு கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ் ஆகிய இருவரும் விளையாட வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
வீரர்கள் ஜெர்ஸியிலிருந்த இந்தியாவின் பெயர் நீக்கம்; ரசிகர்கள் கடும் விமர்சனம்!
இந்திய டெஸ்ட் அணியின் புதிய ஜெர்ஸியிலிருந்த இந்தியா எனும் பெயருக்கு பதிலாக ட்ரீம் லெவன் எனும் ஸ்பான்ஷரின் பெயர் இடம்பெற்றிருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
லக்னோ அணியின் பயிற்சியாளராக ஜஸ்டிங் லங்கர்?
ஐபிஎல் தொடரின் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் ஜஸ்டிங் லங்கர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
உலகக்கோப்பை 2023: ஈடன் கார்டன் மைதானத்தின் போட்டி டிக்கெட் விலை அறிவிப்பு!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
புஜாரா இடத்தில் யாருக்கு வாய்ப்பு? - ரஹானேவின் பதில்!
புஜாரா கழட்டி விடப்பட்டு முகமது ஷமிக்கு முழு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே இவர்களது இடத்தில் எந்த வீரர்கள் விளையாடுவார்கள் என்பதற்கு இந்திய அணியின் துணைக்கேப்டன் அஜிங்கியா ரஹானே பதிலளித்துள்ளார். ...
-
வர்ணனையாளராக களமிறங்கும் இஷாந்த் சர்மா!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் போது வர்ணனையாளராக இந்திய வீரர் இஷாந்த் சர்மா செயல்படவுள்ளார். ...
-
தீபக் முதிர்ச்சி அடைவதற்குள் எனக்கு வயதாகிவிடும் - எம்எஸ் தோனி!
எனது மகள் ஸிவா இப்போது அடைந்துள்ள முதிர்ச்சியை, சென்னை அணியின் தீபக் சஹர் 50 வயதில் தான் எட்டுவார் என்று சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி கலாய்த்துள்ளார். ...
-
டிஎன்பிஎல் 2023 குவாலிஃபையர் 2: குருஸ்வாமி, ஈஸ்வரன் அதிரடியில் இறுதிப்போட்டிகுள் நுழைந்தது நெல்லை ராயல் கிங்ஸ்!
திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
இது நடக்கவில்லை என்றால் பாகிஸ்தான் அணி இந்தியா வராது - எஹ்சன் மசாரி!
ஆசிய கோப்பையை தனது மண்ணில் நடத்த வேண்டும் என பாகிஸ்தான் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. இது நடக்கவில்லை என்றால் பாகிஸ்தான் அணி ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்க இந்தியா வராது என பாகிஸ்தான் விளையாட்டு துறை அமைச்சர் எஹ்சன் மசாரி தனது ...
-
டிஎன்பிஎல் 2023 குவாலிஃபையர் 2: ஷிவம் சிங் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த திண்டுக்கல்!
நெல்லை ராயல் கிங்ஸிற்கு எதிரான் டிஎன்பிஎல் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 186 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47