As bcci
இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுகிறாரா அர்ஜுன் டெண்டுல்கர்?
இந்திய கிரிக்கெட்டுக்கு பெங்களூரில் அமைந்துள்ள நேஷனல் கிரிக்கெட் அகாடமி என்சிஏ வீரர்களின் காயம் மற்றும் உடல் தகுதி ஆகியவைப் பற்றி மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், தனிப்பட்ட வீரர்களின் திறன் வளர்த்தல் அளவிலும் செயல்படுகிறது. தற்பொழுது நேஷனல் கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ்.லக்ஷ்மன் இருந்து வருகிறார்.
அவரது யோசனையில் 20 பேர் கொண்ட இந்திய இளம் ஆல்ரவுண்டர்களுக்கு 20 நாட்கள் நேஷனல் கிரிக்கெட் அகாடமியில் அவர்களை வைத்துப் பட்டை தீட்ட முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அந்த 20 பேர் கொண்ட குழுவில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் இடம்பிடித்துள்ளார்.
Related Cricket News on As bcci
-
இணையத்தில் வைரலாகும் ரிஷப் பந்தின் இன்ஸ்டா பதிவு!
கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்றுவரும் ரிஷப் பந்த் ஊன்றுகோல் துணையின்றி தான் படியேறி வரும் காணொளி ஒன்றை பகிர்ந்துள்ளார். ...
-
டெஸ்ட் கேப்டன்சிப்பிலிருந்து விலகும் ரோஹித் சர்ம!
டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது எதிர்காலம் மற்றும் கேப்டன்ஷிப் குறித்து பிசிசிஐ தரப்பிடம் ரோஹித் சர்மா பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
காயத்திலிருந்து மீண்டு பயிற்சியை தொடங்கிய கேஎல் ராகுல்!
காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த கேஎல் ராகுல் தற்போது காயத்திலிருந்து மீண்டு தேசிய கிரிக்கெட் அகாதமியில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ...
-
உலகக்கோப்பையை விட ஐபிஎல் கோப்பையை வெல்வது கடினம் - சவுரவ் கங்குலி!
உலகக்கோப்பைத் தொடரில் கோப்பையை வெல்வதை விடவும் ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்வதே கடினமானது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகியது ஆச்சரியமாக இருந்தது - சவுரவ் கங்குலி!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விராட் கோலியே டெஸ்ட் கேப்டனாக இருக்க விரும்பாமல் விலகிக் கொண்டார். அது பிசிசிஐக்கு மிகப்பெரும் ஆச்சரியர்த்தை ஏற்படுத்தியது என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2023: பாகிஸ்தான், இலங்கை கூட்டாக தொடரை நடத்த முடிவு!
நடப்பாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பாகிஸ்தானிலும், இலங்கையிலும் நடத்தப்படும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
விராட் கோலிக்கு பிசிசிஐ அநீதி இழைத்துவிட்டது - ஜஸ்டின் லங்கர் குற்றச்சாட்டு!
கேப்டன்சி விஷயத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அநீதி இழைத்துவிட்டதாக ஜஸ்டின் லங்கர் குற்றஞ்சாட்டியுள்ளார். ...
-
பாகிஸ்தானின் ஹைபிரிட் மாடலுக்கு நோ சொன்ன ஆசிய அணிகள்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துவதாக இருந்த பாகிஸ்தான் அணிக்கு மேலும் சிக்கலளிக்கும் விதமாக அந்த அணியின் ஹைபிரிட் மாடலை இலங்கை, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் நிராகரித்துள்ளன. ...
-
இந்திய அணியின் புதிய ஜெர்ஸியை வெளியிட்டது அடிடாஸ்!
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஸ்பான்ஸராக ஒப்பந்தம் செய்துள்ள அடிடாஸ் நிறுவனம் மூன்றுவித அணிகளுக்குமான ஜெர்சியை இன்று வெளியிட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: மழையால் தாமதமாகும் இறுதிப்போட்டி; மாற்று ஏற்பாடுகள் என்ன?
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் - சென்னை அணிகள் மோதவுள்ள நிலையில், திடீரென மழை பெய்து வருவதால் ரசிகர்கள் கவலையடைந்து உள்ளனர். ...
-
உலகக்கோப்பை 2023: போட்டி நடக்கும் இடங்களின் விவரம் நாளை வெளியாகும் என தகவல்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெறும் இடங்களின் விவரம் நாளை நடைபெறவுள்ள ஐபிஎல் இறுதிப்போட்டியின் போது வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தன் தொடருக்கு இரண்டாம் நிலை அணியை தேர்வு செய்த பிசிசிஐ!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு நாள், டி20 தொடரில் ரோஹித், கோலி போன்ற மூத்த வீரா்களுக்கு ஓய்வளித்து பாண்டியா தலைமையிலான 2ஆம் நிலை அணியை பிசிசிஐ தேர்வு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆசிய கோப்பை: மே 28ஆம் தேதி இறுதிமுடிவை எடிக்க திட்டம்!
ஐபிஎல் இறுதிப்போட்டி நடக்கும் மே 28ஆம் தேதி ஆசிய கோப்பை குறித்து அனைத்து கிரிக்கெட் வாரியர் தலைவர்களிடம் கலந்தாலோசித்து இறுதி முடிவு எட்டப்படும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: 42ஆயிரம் மரக்கன்றுகளை நட உதவிய சிஎஸ்கே, குஜராத் அணிகள்!
நேற்று நடைபெற்ற சிஎஸ்கே- குஜராத் அணிகளுக்கு இடையேயான குவாலிஃபையர் போட்டியில் 84 டாட் பந்துகள் வீசப்பட்ட நிலையில், ஒரு டாட் பந்துக்கு 500 மரக்கன்றுகள் வீதம் 42,000 மரக்கன்றுகளை பிசிசிஐ நடத்தவுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24