For indian
விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு அதரவு தெரிவித்த யுவராஜ் சிங்!
ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் நடைபெற்று முடிந்த இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஜாம்பவான் வீரார்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது செயல்பாடுகள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறியதன் காரணமாக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவர் மீதும் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு மத்தியில் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் அவர்களுக்கு ஆதரவளித்துள்ளார். அதிலும், இந்த இரண்டு வீரர்களும் இந்தியாவுக்காக நிறைய செய்துள்ளதாகவும், இத்தொடரில் அவர்களின் பேட்களில் இருந்து ரன்கள் வரவில்லை என்றாலும், அவர்கள் விரைவில் ஃபார்முக்கு திரும்புவார்கள் என்றும் கூறியுள்ளார்.
Related Cricket News on For indian
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பில்லை?
எதிர்வாரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
பும்ரா விசயத்தில் அணி நிர்வாகம் தவறிழைத்து விட்டது - ஹர்பஜன் சிங்!
ஜஸ்பிரித் பும்ராவை அணி நிர்வாகம் சரியாக பயன்படுத்தவில்லை என்றும், தொடர் முழுவதும் அவரை அதிகமாக சார்ந்து இருந்ததாகவும் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார். ...
-
‘ஷுப்மன் கில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரராக இருந்திருந்தால்..’ - பத்ரிநாத் தாக்கு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் சோபிக்க தவறிய ஷுப்மன் கில்லை முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் காட்டமாக விமர்சித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய அணியின் துணைக்கேப்டனாக பும்ரா நியமனம்?
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் துணைக்கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆஸ்திரேலியாவில் நிறைய கற்றுக்கொண்டேன் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்ததை அடுத்து இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலில் சமூக வலைதள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
அயர்லாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
ஜெய்ஸ்வால், நிதிஷ் போன்ற வீரர்கள் தேவை - சுனில் கவாஸ்கர்!
யஷஸ்வி ஜெய்ஸ்வால், நிதிஷ் ரெட்டி போன்ற வீரர்கள் தான் இந்திய அணிக்கு தேவை என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
நான் பார்த்த வேகப்பந்து வீச்சின் மிகச்சிறந்த தொடர் - ரிக்கி பாண்டிங்!
நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்நாயகன் விருதை வென்ற ஜஸ்பிரித் பும்ராவை முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார். ...
-
மனைவியை பிரியும் சாஹல்..? - இணையத்தில் வைரலாகும் சஹாலின் பதிவு!
இந்திய கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல் - தனஸ்ரீ வெர்மா இருவரும் தற்போது விவாகரத்து பெறவுள்ளதாக சமூக வலைதளங்களில் சில தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ...
-
பும்ரா இல்லாமல் இந்த இலக்கை பாதுகாக்க இயலாது - சுனில் கவாஸ்கர்!
ஜஸ்பிரித் பும்ரா இப்போட்டியில் பந்துவீச முடியாமல் போனால் இந்திய அணி வெற்றிபெறுவது கடினம் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
பும்ராவின் காயம் குறித்து அப்டேட் வழங்கிய பிரஷித் கிருஷ்ணா; ரசிகர்கள் ஷாக்!
ஜஸ்பிரித் பும்ரா முதுகு பிடிப்பு காரணமாகவே மருத்துவமனைக்கு சென்றார் என்று சக அணி வீரர் பிரஷித் கிருஷ்ணா உறுதிபடுத்தியுள்ளார். ...
-
அதிரடியாக அரைசதம் அடித்து சாதனைகளை குவித்த ரிஷப் பந்த்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
என்னை யாரும் நீக்கவில்லை - ரோஹித் சர்மா விளக்கம்!
இப்போட்டியில் இருந்து என்னை யாரும் நீக்கவில்லை. அணிக்கு தேவைப்பட்டதன் காரணமாக இப்போட்டியில் இருந்து விலகினேன் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
களத்தில் இருந்து பாதியில் வெளியேறிய பும்ரா; இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக களத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24