Indian cricket team
அக்தரின் சாதனையை முறியடிப்பது குறித்து உம்ரான் மாலிக் பதில்!
சர்வதேச கிரிக்கெட்டில் எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களைப் பெற்ற அணி பாகிஸ்தான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர், முகமது சமி, வஹாப் ரியாஸ், முகமது ஆமீர், ஜுனைத் கான் என ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மிரட்டலான வேகப்பந்து வீச்சாளர்களை பெற்றிருக்கிறது.
இவர்களில் அக்தர் அதிவேகமாக வீசக்கூடிய மிரட்டலான வேகப்பந்து வீச்சாளர். 150 கிமீ வேகத்திற்கு மேல் அசால்ட்டாக வீசக்கூடியவர். சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், பிரையன் லாரா, ரிக்கி பாண்டிங், ஜாக் காலிஸ் ஆகிய அந்த காலக்கட்டத்தின் தலைசிறந்த வீரர்களை தனது வேகத்தின் மூலம் மிரட்டிய பந்துவீச்சாளர் அக்தர். கடந்த 2003ஆம் ஆண்டு உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நிக் நைட்டுக்கு அக்தர் 161.3 கிமீ வேகத்தில் வீசிய பந்துதான், சர்வதேச கிரிக்கெட்டின் அதிவேக பந்து.
Related Cricket News on Indian cricket team
-
இந்திய அணிக்காக உலகக்கோப்பையை வெல்வதே இலக்கு - ஹர்திக் பாண்டியா!
தற்போது எனது கவனம் அனைத்தும் டி20, ஒருநாள் கிரிக்கெட் மீதுதான் இருக்கிறது. இதில் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன் என இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படும் விவிஎஸ் லக்ஷ்மண்?
இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கிட் ஸ்பான்சராக உருவானது ‘கில்லர்’!
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கிட் ஸ்பான்சராக ‘கில்லர்’ எனும் ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தமாகியுள்ளது. ...
-
ஹர்திக் பாண்டியாவை நிரந்தர கேப்டனாக நியமித்தால்...; பிசிசிஐயை எச்சரிக்கும் இர்ஃபான் பதான்!
ஹர்திக் பாண்டியாவை இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக ஆக்க வேண்டும் என்றால் அது சரியான முடிவாக தோன்றவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். ...
-
தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து ரிஷப் பந்த் மாற்றம்!
சாலை விபத்தில் காயமடைந்த பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ...
-
சூர்யகுமார் தொடர்ந்து துணை கேப்டனாக இருக்க வேண்டும் - கௌதம் கம்பீர்!
ரோஹித் சர்மா அணிக்கு வந்தவுடன் ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆகவும் சூர்யகுமார் துணை கேப்டனாகவும் தொடர்கிறார்களா என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL: இலங்கை தொடரில் அறிமுகமாக காத்திருக்கும் வீரர்கள்!
இலங்கை அணிக்கெதிரான டி20 தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமாவுள்ள இளம் வீரர்கள் குறித்து இப்பதிவில் காண்போம். ...
-
ஐபிஎல் அணிகளுக்கு கெடுபிடியை விதித்த பிசிசிஐ; முக்கிய வீரர்கள் பங்கேற்பார்களா?
இந்திய அணியின் முக்கியமான வீரர்கள் என கருதப்படும் சிலர் ஐபிஎல் போட்டிகளில் முழுமையாக விளையாட கூடாது என பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ போட்ட புதிய விதி; டெக்ஸா என்றால் என்ன?
இந்திய கிரிக்கெட் அணியில் காயமடைந்து செல்லக்கூடிய வீரர்களுக்கு இனி அணிக்குள் திரும்ப வேண்டும் என்றால் யோ யோ டெஸ்ட் மட்டுமின்றி டெக்ஸா என புதிய தகுதி தேர்வும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் சிக்கல் உண்டாகியுள்ளது. ...
-
இந்திய அணிக்கு இந்த 4 வீரர்கள் சவாலாக இருப்பார்கள் - இர்ஃபான் பதான்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடருக்காக 20 வீரர்களை தேர்வு செய்த பிசிசிஐ; யாருக்கெல்லாம் வாய்ப்பு?
ஒருநாள் உலகக் கோப்பைக்கு எந்தெந்த வீரர்கள் விளையாட வைக்க வேண்டும் என உத்தேச பட்டியல் ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டிருக்கிறது. ...
-
இனி தனை செய்தால் மட்டுமே அணியில் இடம் - பிசிசிஐ முடிவால் அதிர்ச்சியில் சீனியர் வீரர்கள்!
இனி யோயோ தகுதித்தேர்வில் தேர்ச்சியடைந்தால் மட்டுமே அணிக்குள் நுழைய முடியும் என பிசிசிஐ ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
விராட் கோலியை புகழ்ந்து தள்ளிய ஆகாஷ் சோப்ரா!
பல தடைகளையும் தாண்டி விராட் கோலி மிகச்சிறந்த வீரராக உருவெடுத்துள்ளார் என ஆகாஷ் சோப்ரா வெகுவாக பாராட்டியுள்ளார் ...
-
ரோஹித், ராகுல் டிராவிட்டுடன் ஆலோசனை நடத்தும் பிசிசிஐ!
டி20 உலக கோப்பையில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் பிசிசிஐ விவாதிக்க உள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47