Indian cricket team
விபத்திற்கு பின் ரிஷப் பந்த் பதிவிட்ட முதல் பதிவு!
கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி டெல்லியில் இருந்து காரில் தனி நபராக, ரிஷப் பந்த் உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கிக்கு வந்துள்ளார். அதிகாலையில் அவர் வந்த கார் சாலைதடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த அவர், அவ்வழியாகச் சென்றவர்களின் உதவியோடு பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டேராடூன் மருத்துவமனையில் ரிஷப பந்த்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, விமானம் மூலமாக மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் ரிஷப் பந்த் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு அவருக்கு முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போதைய சூழலில் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Related Cricket News on Indian cricket team
-
எனது வெற்றிக்கு இவர்கள் தான் காரணம் - விராட் கோலி நெகிழ்ச்சி!
வலைப்பயிற்சியின் போது அனைத்து நேரமும் 145, 150 கி.மீ வேகத்தில் பந்தை எரிந்து எரிந்து முக்கிய பயிற்சிகளை வழங்கும் ராகவேந்திரா, தயாந்த் கரானி மற்றும் நுவான் செனெவிரத்னே ஆகிய 3 துணை பயிற்சியாளர்களை விராட் கோலி அருகில் அழைத்து ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி ...
-
விராட் கோலியின் ஃபார்ம் இழப்பிற்கான காரணத்தை விளக்கிய அஸ்வின்!
கடந்த சில வருடங்களாக விராட் கோலி சதமடிக்காதது குறித்த காரணங்களை இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கியுள்ளார். ...
-
இந்திய அணியின் அடுத்த கேப்டான ராகுல் வரவேண்டும் - ஆண்டி ஃபிளவர்!
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டனாக கேஎல் ராகுல் வரவேண்டும் என்று தான் விரும்புவதாக லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆன்டி ஃபிளவர் தெரிவித்துள்ளார். ...
-
உள்ளூர் போட்டிகளில் அசத்தும் சர்ஃப்ராஸை தேர்வு செய்யாதது ஏன்? - இர்ஃபான் பதான் சாடல்!
ரஞ்சி தொடரில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி ரன்களை குவித்துவரும் சர்ஃபராஸ் கான் இந்திய டெஸ்ட் அணியில் புறக்கணிக்கப்பட்டது குறித்து முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் அதிருப்தி தெரிவித்துள்ளார். ...
-
‘30 வயதிற்கு மேல் ஆகிவிட்டால் எங்களுக்கு ஏதோ 80 வயது ஆகிவிட்டது போல நினைக்கிறார்கள்'- பிசிசிஐ-யை விளாசும் முரளி விஜய்!
பிசிசிஐ வாய்ப்பு வரும் என்று காத்திருந்து வெறுத்து விட்டேன் என மனமுடைந்து முன்னாள் இந்திய மற்றும் தமிழக வீரர் முரளி விஜய் பேசியுள்ளார் . ...
-
IND vs NZ: இந்திய ஒருநாள், டி20 அணிகள் அறிவிப்பு; டி20 அணியின் வாய்ப்பை பெற்றார் பிரித்வி ஷா!
நியுசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
கோலிக்கு ஒரு நியாயம், ரோஹித்திற்கு ஒரு நியாயமா? - மீண்டும் சர்ச்சையான கருத்தை தெரிவித்த கம்பீர்!
ரிக்கி பாண்டிங்கை விட ரோஹித் சர்மா தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று இந்திய முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கருத்து கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் விளையாடுவாரா? - சௌரவ் கங்குலி பதில்!
விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2023 போட்டியில் ரிஷப் பந்த் விளையாட மாட்டார் என முன்னாள் வீரர் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
பும்ரா விலகல் குறித்து கௌதம் கம்பீர் கருத்து!
ஐபிஎல் தொடருக்கு முன்பு பும்ரா முழு உடல் தகுதியை பெற்று விடுவார் என்றும் ஐபிஎல் தொடரில் விளையாட தான் அவர் இப்படி ஓய்வில் இருப்பதாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர். ...
-
யோ-யோ டெஸ்ட்டில் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்று சொல்வது சரியல்ல - சுனில் கவாஸ்கர்!
இந்திய வீரர்களை கிரிக்கெட் பற்றி தெரிந்த தேர்வுக்குழுவினரை வைத்து தேர்வு செய்யாமல் மருத்துவர் குழுவை வைத்து தேர்வு செய்யுமாறு பிசிசிஐயை சாடியுள்ளார். ...
-
சூர்யகுமார் யாதவ் ஒரு அரிதான வீரர் - கபில் தேவ்!
சூர்யகுமார் யாதவ் மாதிரி ஒரு வீரரை பார்த்ததில்லை என்றும், அவர் நூற்றாண்டுக்கு ஒரு முறை கிடைக்கும் அரிதினும் அரிதான திறமைசாலி என்றும் கபில் தேவ் புகழாரம் சூட்டியுள்ளார். ...
-
இலங்கை தொடரிலிருந்து பும்ரா நீக்கம் - பிசிசிஐ!
இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்து பும்ரா நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. ...
-
10இல் 8 போட்டிகளில் இவரால் வெற்றியைப் பெற்றுத்தர முடியும் - உம்ரான் மாலிக்கை பாராட்டிய அஜய் ஜடேஜா!
இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட உம்ரான் மாலிக்கை முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாராட்டியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47