Indian cricket team
ரோஹித் தனது கேப்டன்சியை இவரிடம் ஒப்படைக்க வேண்டும் - அஜய் ஜடேஜா!
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்து வெளியேறியது. இந்தப் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்ததால், கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இதனை தொடர்ந்து இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் மூத்த வீரர்கள் கேஎல் ராகுல், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இலங்கைக்கு எதிரான டி20 தொடரின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார் . இந்த தொடரை இந்திய அணி 2-1 என வென்றது. மேலும் , இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
Related Cricket News on Indian cricket team
-
சூர்யகுமார் பாகிஸ்தானியராக இருந்திருந்தால் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது - சல்மான் பட்!
சூர்யகுமார் யாதவ் ஒருவேளை பாகிஸ்தானியராக இருந்திருந்தால் 30 வயதுக்கு மேல் அவருக்கு ஆட வாய்ப்பே கிடைத்திருக்காது என்று சல்மான் பட் கூறியிருக்கிறார். ...
-
எனது கேப்டன்சி மேம்பட்டத்திற்கு காரணம் இவர் தான் - ஹர்திக் பாண்டியா!
தனது கேப்டன்சி திறன் மேம்பட்டதில் முக்கிய பங்கு ஆஷிஷ் நெஹ்ராவையே சேரும் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்; இந்தியாவின் இறுதிப்போட்டிகான வாய்ப்பு பிரகாசம்!
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிரா ஆன நிலையி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. ...
-
ரோஹித் சர்மாவின் உடற்தகுதி குறித்து கபில் தேவ் கருத்து!
இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா, அந்தப் பதவிக்கு ஏற்ற உடல் தகுதியுடன் இருக்கிறாரா என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார். ...
-
தேர்வு குழு தலைவராக சேத்தன் சர்மா மீண்டும் நியமனம்!
இந்திய ஆடவர் கிரிக்கெட்டின் தேர்வுக்குழுத் தலைவராக முன்னாள் வீரர் சேதன் சர்மா மீண்டும் தேர்வாகியுள்ளார். ...
-
விராட் கோலிக்கு தனி பொறுப்பை வழங்கவேண்டும் - ஸ்ரீகாந்த்!
இளம் வீரர்கள் அதிரடியாக விளையாடுவதை தடுக்க வேண்டாம்.அவர்களை அவர்கள் இஷ்டத்துக்கு விளையாட விடுங்கள் என முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். ...
-
ரிஷப் பந்திற்கு உளவியல் ரீதியிலான சிகிச்சை தேவை - அபினவ் பிந்த்ரா!
கடந்த வாரம் கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த்துக்கு உளவியல் ரீதியிலான உறுதுணையும் தேவை என்று இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா வலியுறுத்தியுள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2023: ஒரே குரூப்பில் இடம்பிடித்த இந்தியா - பாகிஸ்தான்!
வரவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒரே குரூப்பில் இடம்பெற்றுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஒருநாள் உலகக்கோப்பை தொடரை இந்த அணிகள் தான் வெல்லும் - குமார் சங்ககாரா!
ஆசிய மண்ணில், ஆசிய அணிகள்தான் ஆதிக்கம் செலுத்தும் என்பது 2011ஆம் ஆண்டோடு முடிவுக்கு வந்துவிட்டது என இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL: ஹர்திக் பாண்டியாவை எச்சரிக்கும் கௌதம் கம்பீர்!
இலங்கை அணியுடனான டி20 தொடரில் இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா எடுத்த முடிவுகள் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என கவுதம் கம்பீர் அபாயம் தெரிவித்துள்ளார். ...
-
மேல் சிகிச்சைக்காக மும்பைக்கு மாற்றப்படும் ரிஷப் பந்த்!
விபத்தினால் காலில் ஏற்பட்ட காயத்துக்குச் சிகிச்சை பெறுவதற்காக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இன்று மாற்றப்படுகிறார் பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த். ...
-
ரிஷப் பந்த் குணமடைய வேண்டி பிராத்திக்கும் இந்திய அணி; வைரல் காணொளி!
கார் விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பந்த் விரைவில் குணமடைய வேண்டி இந்திய அணியின் வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இந்திய அணிக்கு திரும்பினார் பும்ரா; இலங்கை தொடரில் இடம்!
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார். இதை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சீனியர் தேர்வு கமிட்டிக் குழு அறிவித்துள்ளது. ...
-
பிசிசிஐ தேர்வு குழுவில் மீண்டும் தலைவராகும் சேத்தன் சர்மா?
பிசிசிஐயின் புதிய தேர்வு குழுவில் மீண்டும் சேத்தன் சர்மாவே தலைவராக அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47