Indian cricket
வெளியானது பும்ரா கம்பேக் குறித்த புதிய அப்டேட்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரை விளையாடி முடித்துள்ளது. இதே நம்பிக்கையுடன் அடுத்ததாக பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கு தயாராகி வருகின்றனர். இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் பிப்ரவரி 9ஆம் நாக்பூர் மைதானத்தில் தொடங்கி மார்ச் 13ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நிறைவடையவுள்ளது.
நியூசிலாந்து தொடருக்கு பின்னர் பணிச்சுமை காரணமாக ஓய்வில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள் மீண்டும் அணிக்கு கம்பேக் தந்துள்ளனர். மேலும் காயம் காரணமாக இடம்பிடிக்காமல் இருந்த வந்த ரவீந்திர ஜடேஜாவும் தனது உடற்தகுதியை நிரூபித்து அணியில் இடம்பிடித்தார்.
Related Cricket News on Indian cricket
-
பார்டர் கவாஸ்கர் கோப்பை: வர்ணனையாளர் பிரிவில் தினேஷ் கார்த்திக்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் வர்ணனையாளராக தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார். ...
-
இஷான், அர்ஷ்தீபை பாராட்டிய அனில் கும்ப்ளே!
இந்திய இளம் வீரர்களான இஷான் கிஷன், அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரையும் முன்னாள் இந்திய கேப்டன் அனில் கும்ப்ளே பாராட்டிப் பேசியுள்ளார். ...
-
சஹாலுக்கு பதிலாக குல்தீப்பிற்கு வாய்ப்பு தர வேண்டும் - சுனில் ஜோஷி!
உலகக்கோப்பை தொடருக்கு சஹாலுக்கு பதிலாக குல்தீப் யாதவை தேர்வு செய்ய வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் சுனில் ஜோஷி கூறியுள்ளார். ...
-
குடும்பத்துடன் ஆன்மிக பயணம் மேற்கொண்ட விராட் கோலி!
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, அவரது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் மகள் வாமிகாவுடன் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்தா கிரி ஆசிரமத்தில் தரிசனம் செய்தார். ...
-
ஐபிஎல் 2023: முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ அறிவுறுத்தல்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கும் விஷயத்தில் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகளுக்கு இடையே நிலவி வந்த பிரச்சினைக்கு புதிய தீர்வு எட்டப்பட்டுள்ளது. ...
-
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் முரளி விஜய்!
தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரரான முரளி விஜய் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பையை வென்ற இந்திய யு19 மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய ஆடவர் அணி!
ஐசிசி நடத்திய மகளிருக்கான முதல் அண்டர் 19 டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு இந்திய சீனியர் ஆடவர் அணி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. ...
-
உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணி இதனை செய்ய வேண்டும் - சௌரவ் கங்குலி அறிவுரை!
உலககோப்பையை வெல்ல வேண்டும் என்றால் இந்திய அணி இப்படி செயல்பட வேண்டும் என முன்னாள் இந்திய அணி கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித், கோலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அஸ்வின்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் மீது தேவையில்லாமல் நெருக்கடி ஏற்படுத்தப்படுவதாக தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் குற்றம் சாட்டியுள்ளார். ...
-
தோனியுடன் ஹர்தீக் பாண்டியா சந்திப்பு; வைரல் புகைப்படம்!
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என வெற்றி பெற்ற இந்திய அணியில் இடம் பெற்ற ஹர்திக் பாண்டியா, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி வந்து, தோனியை சந்தித்துள்ளார். ...
-
இந்திய அணியில் இடம்பிடிக்க தமிழக வீரர்கள் இதனை செய்ய வேண்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்திய அணியில் தமிழக வீரார்கள் இடம் பெற வேண்டும் என்றால் ரஞ்சி கோப்பையை வெல்ல வேண்டும் என கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார். ...
-
ஐசிசி தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து சிராஜ் அசத்தல்!
ஐசிசியின் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். ...
-
எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருக்கும் - மேட் ரென்ஷா!
இந்தியாவில் அஸ்வினை எதிர் கொள்வதே மிகப்பெரிய சவாலாக இருக்கும் என ஆஸ்திரேலிய வீரர் மேட் ரென்ஷா தெரிவித்துள்ளார். ...
-
கடைசி இரு டெஸ்டுகளில் பும்ரா விளையாடுவார் என நம்பிக்கையுடன் உள்ளேன் - ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்டில் பும்ரா விளையாடுவார் என நம்பிக்கையுடன் இருப்பதாக கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47