Indian cricket
மனைவியை விவாகரத்து செய்யும் வீரேந்திர சேவாக்- தகவல்!
சமீப காலங்களில் திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்களின் விவாகரத்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்து வருகிறது. சமீபத்தில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால அவரது மனைவியை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அனால் இதுகுறித்து சஹால் மற்றும் தனஸ்ரீ ஆகியோர் தங்கள் பக்க விளக்கங்களை கொடுத்த போதும், அவர்கள் விவாகரத்து பெறுவது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் கொடுக்கவில்லை.
இதுதவிர்த்து இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சமீபத்தில் தான் விவாகரத்து பெற்றார். மேற்கொண்டு முகமது ஷமி, ஷிகர் தவான் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களின் விவாகரத்து செய்திகளும் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. தற்சமயம் அவர்களது வரிசையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரரான வீரேந்திர சேவாக்கும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related Cricket News on Indian cricket
-
ரஞ்சி கோப்பை 2024-25: ஆண்ட்ரே சித்தார்த் சதம்; 301 ரன்களில் ஆல் அவுட்டானது தமிழ்நாடு!
சண்டிகர் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 301 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்த ரோஹித், கில், ஜெய்ஸ்வால், பந்த்!
மோசமான ஃபார்மில் தொடர்ந்து போராடி வரும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மான் கில் ஆகியோர், ரஞ்சி கோப்பை போட்டிகளில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர். ...
-
எங்களுக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்துவோம் - சூர்யகுமார் யாதவ்!
டாஸ் வென்ற பிறகு நாங்கள் காட்டிய உற்சாகம்தான் பந்துவீச்சுக்கு முக்கிய காரணமாக அமைந்தது என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
யுஸ்வேந்திர சஹாலின் சாதனையை முறியடித்தார் அர்ஷ்தீப் சிங்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக டி20 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை அர்ஷ்தீப் சிங் இன்று படைத்துள்ளார். ...
-
CT2025: கோப்பையை மீண்டும் கைப்பற்ற ஒவ்வொரு வீரரும் உறுதியுடன் உள்ளனர் - ஹர்திக் பாண்டியா!
எட்டு அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தங்கள் அணி வீரர்கள் தனித்துவமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தி கோப்பையை மீண்டும் வீட்டிற்கு கொண்டு வர உறுதிபூண்டுள்ளதாக இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா vs இங்கிலாந்து டி20 தொடர்: இடம், நேரம், நேரலை & அணிகளின் விவரம்!
இந்தியா - இங்கிலாந்து தொடருக்கான போட்டி அட்டவணை, இடம், நேரம் மற்றும் நேரலை விவரங்களை இப்பதிவில் பார்ப்போம். ...
-
நான் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை - சூர்யகுமார் யாதவ்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாதது எனக்கு ஏன் வருத்தமளிக்க வேண்டும் என்று இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து மனம் திறந்த கருண் நாயர்!
இந்தியாக்கா விளையாட வேண்டும் என்ற பசி தன்னை சிறப்பாக செயல்பட தூண்டியதாக விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட கருண் நாயர் தெரிவித்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: ரயில்வேஸுக்கு எதிரான போட்டியில் விளையாடும் விராட் கோலி!
ரயில்வேஸ் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் டெல்லி அணிக்காக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IND vs ENG: முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச லெவன்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை மறுநாள் நடைபெறும் நிலையில், இப்போட்டிக்கான இந்திய அணியின் கணிக்கப்பட்ட லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: ரஹானே தலைமையில் விளையாடும் ரோஹித் சர்மா!
அஜிங்கியா ரஹானே தலைமையிலான 17 பேர் அடங்கிய மும்பை ரஞ்சி கோப்பை அணியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் விளையாடவுள்ளனர். ...
-
ஷுப்மன் கில்லுக்கு துணைகேப்டன் பொறுப்பு; அதிருப்தியை வெளிப்படுத்திய ஹர்பஜன் சிங்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
IND vs ENG: அதிக சிக்ஸர்கள்; தோனியின் சாதனையை முறியடிப்பாரா சஞ்சு சாம்சன்?
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ச்ஞ்சு சாம்சன் ஐந்து சிக்ஸர்கள் அடித்தால், டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் தோனியை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்தைப் பிடிப்பார். ...
-
CT2025: அணியை அறிவிப்பதில் ஏற்பட்ட தாமதம்; வெளியே வந்த முக்கிய தகவல்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியை அறிவிப்பதற்கு முன்பு, கேப்டன் ரோஹித் சர்மா, தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இடையே நடந்த உரையாடல் குறித்த தகவல்கள் தற்சமயம் வெளியாகியுள்ளன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24