sa vs ind
எனது சாதனையை இந்த இந்திய வீரர் முறியடிப்பார் - பிரையன் லாரா!
கிரிக்கெட்டில் பல சாதனைகள் அடுத்தடுத்து முறியடிக்கப்பட்டாலும், சில லெஜண்ட்களின் சாதனையை இன்னமும் யாராலும் நெருங்க கூட முடியவில்லை. அதில் சச்சினின் 100 சதங்கள் சாதனை, முத்தையா முரளிதரனின் 800 விக்கெட்கள் சாதனையை இன்னமும் யாராலும் நெருங்க கூட முடியவில்லை. இடத்ல் 1994ஆம் ஆண்டில் நடைபெற்ற கவுண்டி கிரிக்கெட்டில் வார்விக்ஷையர் அணிக்காக விளையாடிய பிரையன் லாரா, துர்கம் அணிக்கு எதிராக 501 ரன்களை குவித்து பிரமிக்க வைத்தார்.
இந்த சாதனையை இன்றுவரை யாரும் தகர்க்கவில்லை. அதேபோல், 2004ஆம் ஆண்டில், இங்கிலாந்துக்கு எதிராக 400 ரன்களை குவித்து வரலாறு படைத்தார். இந்த இரண்டு சாதனைகளையும், இன்றுவரை யாரும் தகர்க்கவில்லை. இன்னமும், அருகில்கூட யாரும் செல்லவில்லை. தற்போதைய காலகட்டத்தில், டெஸ்டில் 300 ரன்களை அடித்தாலே பெரிய விஷயமாக பார்க்கப்படுவதால், லாராவின் இந்த சாதனையை தகர்ப்பது மிகமிக கடினம் எனக் கருதப்படுகிறது.
Related Cricket News on sa vs ind
-
இந்தியாவுக்கு எதிரான எங்கள் சாதனை இம்முறையும் தொடரும் - ஷுக்ரி கண்ராட்!
காலம் காலமாக இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு தோல்வியை சந்திக்காமல் இருப்பதை நினைத்து பெருமைப்படுவதாக தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் ஷுக்ரி கண்ராட் தெரிவித்துள்ளார். ...
-
இரட்டை சதமடித்த இஷான் கிஷானை பரிசோதனை மட்டுமே செய்துவருகின்றனர் - அஜய் ஜடேஜா விளாசல்!
இந்திய ஒருநாள் அணியில் இரட்டை சதம் அடித்த வீரருக்கு நிரந்தர இடம் கொடுக்காமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரை வைத்து பரிசோதனை செய்து கொண்டு இருக்கிறார்கள் என முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவை விளாசி இருக்கிறார். ...
-
இப்பொழுது நான் விதியை கொஞ்சம் நம்புகிறேன் - ராஜத் பட்டிதார்!
அறுவை சிகிச்சைக்கு முன்பாக மூன்று வருடங்கள் நான் வலியுடன்தான் விளையாடினேன். அறுவை சிகிச்சைக்குப் பிறகு இருக்கும் இந்த நிலைமை எவ்வளவோ பரவாயில்லை என ராஜத் பட்டிதார் தெரிவித்துள்ளார். ...
-
வீரர்களின் திறமையை வெளிக் கொண்டு வருவதே என்னுடைய வேலை - பிராண்டன் மெக்கல்லம்!
இந்தியா அவர்களுடைய சொந்த மண்ணில் மிகவும் வலுவான அணி என்று நான் நம்புகிறேன். எனவே அத்தொடர் எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என இங்கிலாந்து பயிற்சியாளர் பிராண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவுக்கு எதிராக எங்கள் பேஸ்பால் அனுகுமுறை தொடரும் - பிராண்டன் மெக்கல்லம்!
சிறந்த அணியுடன் மோத வேண்டுமெனில் இந்தியாவை அந்த சொந்த மண்ணில் எதிர்கொள்வதுதான் சரியாக இருக்கும் என பிராண்டன் மெக்கல்லம் கூறியுள்ளார். ...
-
SA vs IND: ஒருநாள், டி20 & டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; முக்கிய மாற்றங்கள்!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ரிங்கு சிங் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அசத்துவார் - ஆஷிஷ் நெஹ்ரா!
ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் தொடரிலும் 50க்கும் மேற்பட்ட சராசரியை வைத்துள்ள ரிங்கு சிங் ஒருநாள் கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடக்கூடிய திறமையை கொண்டிருப்பதாக ஆஷிஷ் நெஹ்ரா பாராட்டியுள்ளார். ...
-
பும்ரா தென் ஆப்பிரிக்கா வீரர்களுக்கு கடும் நெருக்கடியைக் கொடுப்பார் - ஏபிடி வில்லியர்ஸ் எச்சரிக்கை!
இம்முறை ஒட்டுமொத்த இந்திய வேகப்பந்து வீச்சு படையும் தென் ஆப்பிரிக்காவுக்கு பெரிய ஆபத்தை கொடுக்கும் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
அவரது காணொளி எனக்கு நிச்சயம் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது - சாய் சுதர்ஷன்!
நான் யாரைப் பார்த்து வளர்ந்தேனோ அவர் என் பெயரை சொல்லி கூப்பிட்டதும், அவருடன் ட்ரெஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொள்ள முடிந்ததும் எனக்கு மிகப்பெரிய விஷயம் என விராட் கோலி குறித்து சாய் சுதர்ஷன் தெரிவித்துள்ளார். ...
-
இரண்டு டெஸ்ட் போட்டிகள் என்பது துளியும் நியாயம் இல்லாதது - ஐசிசியை சாடும் ஏபிடி வில்லியர்ஸ்!
இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மட்டுமே நடப்பது தென் ஆப்பிரிக்க பார்வையில் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என அந்த அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு; ரஹானே, புஜாரா நீக்கம்!
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து மூத்த வீரர்கள் அஜிங்கியா ரஹானே, சட்டேஷ்வர் புஜாரா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். ...
-
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; கேப்டன்களாக ராகுல், சூர்யா நியமனம்!
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக கே எல் ராகுலையும், இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவையும் பிசிசிஐ நியமித்துள்ளது. ...
-
ரோஹித் சர்மாவை தேடி வரும் டி20 கேப்டன்ஷிப்; பிசிசிஐ தீவிர முயற்சி!
டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட வேண்டும் என ரோஹித் சர்மாவை பிசிசிஐ சமாதானப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து விலகும் விராட் கோலி!
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்புவதாக பிசிசிஐ-க்கு விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47