If rohit
இது தரத்தையே கெடுக்கும் செயலாக இருக்கும் - ஹர்திக் பாண்டியா குறித்து ஆகாஷ் சோப்ரா!
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்த வீரர்கள், கழற்றி விட்ட வீரர்கள் மற்றும் டிரேடிங் முறையில் வாங்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சமர்ப்பித்துள்ளன. அதில் குஜராத் அணியின் கேப்டனாக இருந்து வந்த ஹர்டிக் பாண்டியா திடீரென்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேடிங் முறையில் வாங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏனெனில் மும்பை அணியில் தம்முடைய ஐபிஎல் கேரியரை தொடங்கி 2021 வரை 4 கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினாலும் 2022 சீசனில் அவரை 15 கோடிக்கு வாங்கிய குஜராத் தங்களுடைய கேப்டனாக நியமித்தது. அதில் முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று கொடுத்த அவர் 2ஆவது சீசனில் இறுதிப்போட்டி வரை குஜராத் அணியை அழைத்துச் சென்று அசத்தினார்.
Related Cricket News on If rohit
-
ஹர்திக் பாண்டியாவால் கேப்டன் ஆகவே முடியாது - இர்ஃபான் பதான்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்திருக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி அளிக்கப்படும் என தகவல்கள் வெளியான நிலையில் இர்ஃபான் பதான் அதெல்லாம் நடக்காது என கூறி இருக்கிறார். ...
-
டி20 உலகக்கோப்பை விராட், ரோஹித் விளையாட வேண்டும் - பிரையன் லாரா!
வரவுள்ள டி20 உலக கோப்பையில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட வேண்டும் என்று வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் பிரபல வீரர் பிரையன் லாரா விருப்பம் தெரிவித்துள்ளார். ...
-
என்னை அதிர்ஷ்டமில்லாத கிரிக்கெட்டர் என்கின்றனர் - சஞ்சு சாம்சன்!
நான் நினைத்ததைவிட கிரிக்கெட்டில் சாதித்து இருக்கிறேன். தற்போது அடைந்துள்ள இடம் என்பது நான் நினைத்ததைவிட பெரிது என்று இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஹர்திக் கேப்டன்சியில் ரோஹித் விளையாடுவார் என தோன்றுகிறது - ஏபிடி வில்லியர்ஸ்!
ரோஹித் சர்மா இந்த சீசனில் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக செயல்பட விடுவார் என்ற வேடிக்கையான உணர்வு எனக்கு தோன்றுகிறது என முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஒருவர் நம்பிக்கை இல்லை என்றால் அவரை அணியில் ஏன் தேர்வு செய்தீர்கள் - கம்பீர் விளாசல்!
இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா ஒரு வீரரை நம்பாமல் இருந்ததை சுட்டிக் காட்டி கௌதம் கம்பீர் விளாசி இருக்கிறார். ...
-
இந்திய அணி வீரர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் நரேந்திர மோடி!
இந்த போட்டியை நேரில் காண வந்த இந்திய பிரதமர் நரேந்திய மோடி தொடரின் சாம்பியன் கோப்பையை ஆஸ்திரேலிய அணிக்கு வழங்கிய பின்னர் இந்திய அணியின் ஓய்வறைக்கு சென்று இந்திய வீரர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: அதிக ரன், விக்கெட்டுகள், சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியல்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள், அதிக சதங்கள், அதிக பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசிய வீரர்களுடைய பட்டியலை இப்பதிவில் பார்ப்போம். ...
-
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஆறுதல் கூறிய முன்னாள் கேப்டன்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கொப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து முன்னாள் இந்திய அணியின் கேப்டனும், 1983 உலகக் கோப்பையை வென்றவருமான கபில் தேவ், ரோஹித் சர்மாவிற்கு ஆறுதல் கூறியுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: கனவு அணியை அறிவித்த ஐசிசி; 5 இந்திய வீரர்களுக்கு இடம்!
உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்ட கனவு அணியை ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
ரோஹித் இந்த தவறை செய்திருக்க கூடாது - வீரேந்திர சேவாக்!
இத்தொடர் முழுவதும் அதிரடியாக விளையாடியது போல இப்போட்டியில் நல்ல தொடக்கத்தை கொடுத்த ரோஹித் சர்மா இறுதிப்போட்டியில் அவசரப்பட்டு சுமாரான ஷாட்டை அடித்து அவுட்டானதே தோல்வியின் முதல் படியாக அமைந்ததாக சேவாக் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
ரசிகர்களுக்கு இன்றைய ஆட்டம் அதிருப்தியை கொடுத்திருக்கலாம் - ராகுல் டிராவிட்!
ரோஹித் மட்டுமல்ல அணியில் இருக்கும் அத்தனை வீரர்களும் கவலையில்தான் இருக்கிறார்கள். ட்ரெஸ்ஸிங் ரூமில் அவர்களின் உணர்ச்சிகளை பார்க்க வேதனையாக இருக்கிறது என இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலிய அணியின் வெற்றியில் எனது பங்களிப்பும் இருப்பது மகிழ்ச்சி - டிராவிஸ் ஹெட்!
ரோஹித் சர்மா தான் தற்போது உலகின் அதிர்ஷ்டமில்லாதவராக உணருவார் என உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். ...
-
இன்னும் ஒருசில விக்கெட்டுகள் எடுத்திருந்தால் போட்டி எங்கள் பக்கம் வந்திருக்கலாம் - ரோஹித் சர்மா!
பேட்டிங்கில் 30 ரன்கள் குறைவாக எடுத்த தாங்கள் எந்தத் துறையிலும் போதுமான அளவுக்கு அசத்தாததே தோல்விக்கு காரணம் என்று கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
-
உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை விளாசிய கேப்டன் எனும் கேன் வில்லியம்சனின் சாதனையை தகர்த்து ரோஹித் சர்மா புதிய சாதனைப் படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47