Ind
விராட் கோலி தொடர் வாய்ப்புகளுக்கு தகுதியானவர்- சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் டெஸ்ட் வாழ்க்கை குறித்த விவாதம் மீண்டும் எழத்தொடங்கியுள்ளது. இரு பேட்ஸ்மேன்களும் மோசமான செயல்பாட்டிற்குப் பிறகு விமர்சனங்களை எதிர்கொண்டாலும், முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்களின் பங்களிப்பை மதிப்பிடுவதற்கான வழி குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.ண்ட்
அந்தவகையில் ரோஹித் சர்மாவை விட விராட் கோலி ஒரு சிறந்த நவீன டெஸ்ட் வீரராக இருப்பதன் காரணமாக அவருக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை டெஸ்ட் போட்டியில் ஒப்பிட முடியாது. ஏனெனில் விராட் கோலி அதில் முன்னணியில் உள்ளார். அவர் ஒரு சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன். எனவே, டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி நிச்சயமாக நீண்ட காலம் விளையாட தகுதியானவர்.
Related Cricket News on Ind
-
கேப்டன் என்பதால் தான் ரோஹித் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கிறார் - இர்ஃபான் பதான் தாக்கு!
ரோஹித் சர்மா இந்தியா அணியின் கேப்டனாக இல்லாவிட்டால், அவர் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்காமல் இருந்திருப்பார் என்று முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். ...
-
நான் பங்கேற்ற சிறந்த டெஸ்ட் போட்டிகளில் ஒன்று - பாட் கம்மின்ஸ்!
இது ஒரு அற்புதமான டெஸ்ட் போட்டி, நான் பங்கேற்ற சிறந்த டெஸ்ட் போட்டிகளில் ஒன்றாக இதனை கருதுகிறேன் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாங்கள் களமிறங்கினோம் - ரோஹித் சர்மா!
இப்போட்டியில் நாங்கள் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாங்கள் களமிறங்கினோம். நாங்கள் இறுதிவரை போராட விரும்பினோம், துரதிர்ஷ்டவசமாக எங்களால் அதைச் செய்ய முடியவில்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: தொடர் பின்னடைவை சந்திக்கும் இந்திய அணி!
இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெற்று அசத்தியுள்ள ஆஸ்திரேலிய அணி 61.46 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தை தக்கவைத்துள்ளதுடன், இறுதிப்போட்டிக்கான வாய்ப்பிலும் முன்னிலையில் உள்ளது. ...
-
சர்ச்சையை கிளப்பிய மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; இந்திய அணி அதிர்ச்சி தோல்வி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கவாது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்ச்சைகுரிய முறையில் விக்கெட்டை இழந்தது தற்சமயம் சமூக வலைதளங்களில் விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது. ...
-
மீண்டும் தேவையில்லாத ஷாட்டை விளையாடி விக்கெட்டை இழந்த பந்த் - வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முக்கியமான கட்டத்தில் இந்திய வீரர் ரிஷப் பந்த் விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
மோசமான சாதனை பட்டியலில் இடம்பிடித்த விராட் கோலி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததன் மூலம் ஒரு ஆண்டில் மிகக்குறைந்த சராசரியை கொண்ட வீரர்கள் (டாப் 7-ல்) பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். ...
-
எதிரணி கேப்டனுக்கு எதிராக தனித்துவ சாதனை படைத்த பாட் கம்மின்ஸ்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை கேப்டனாக இருந்து எதிரணி அணியின் கேப்டனை வெளியேற்றிய தனித்துவ சாதனையை பாட் கம்மின்ஸ் படைத்துள்ளார். ...
-
BGT 2024-25: ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைகளை குவித்த ஜஸ்பிரித் பும்ரா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: மீண்டும் சொதப்பிய ரோஹித், கோலி; தோல்வியைத் தவிர்க்குமா இந்தியா?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் இறுதிநாளில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்களை மட்டுமே சேர்த்து தடுமாறி வருகிறது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: இந்தியாவிற்கு 340 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 340 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: கம்மின்ஸ், லையன், போலண்ட் அபாரம்; வலிமையான முன்னிலையில் ஆஸ்திரேலியா!
இந்திய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 333 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: காயம் காரணமாக விலகினார் ஜோஷ் இங்கிலிஸ்!
நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய அணி வீரர் ஜோஷ் இங்கிலிஸ் காயம் காரணமாக விலகியதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24