Indian
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் விராட் கோலி?
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் விராட் கோலி. இவர் இந்திய அணிக்காக கடந்த 2009ஆம் ஆண்டு அறிமுகமானதிலிருந்து தற்போது வரையிலும் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என அனைத்து வடிவங்களிலும் தனது முத்திரையை பதித்துள்ளதுடன், பல சாதனைகளையும் படைத்துள்ளார்.
மேற்கொண்டு மகேந்திர சிங் தோனி டெஸ்ட் கேப்டன்சியில் இருந்து விலகிய நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட விராட் கோலி தனது ஆக்ரோஷமான அணுகுமுறையின் காரணமாக சேனா நாடுகளில் வெற்றிகளைக் குவித்ததுடன் பல்வேறு சாதனைகளையும் படைத்து அசத்தினார். ஆனால் கடந்த 2020ஆம் ஆண்டிற்கு பிறகு அவரது பேட்டின் ஃபார்ம் சரிவை சந்தித்ததை தொடர்ந்து அவர் மீதான விமர்சனங்களும் அதிகரிக்க தொடங்கி இருந்தது.
Related Cricket News on Indian
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நடத்தும் இந்தியா!
எதிவரும் 2027ஆம் ஆண்டிற்கான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டியை நடத்த பிசிசிஐ ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பு - பிசிசிஐ!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது ஒரு வார காலம் ஒத்திவைக்கப்படுவதாகவும், எஞ்சியுள்ள போட்டிகளுக்கான இடம் மற்றும் தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
ஒவ்வொரு இந்தியரும் பொறுப்புடன் இருப்பது முக்கியம் - ரோஹித் சர்மா!
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், குடிமக்கள் 'எந்தவொரு போலி செய்தியை பரப்புவதையோ அல்லது நம்புவதையோ' தவிர்க்க வேண்டும் என்று ரோஹித் சர்மா கேட்டுக்கொள்கிறார். ...
-
கோவா அணிக்காக விளையாடும் முடிவை திரும்ப பெற்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
யஷஸ்வி ஜெய்ஸ்வால் கோவா அணிக்காக விளையாடும் தனது முடிவிலிருந்து பின்வாங்கி மீண்டும் மும்பை அணிக்காக விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளான. ...
-
ஐபிஎல் 2025: சந்தீப் சர்மாவுக்கான மாற்று வீரராக நந்த்ரே பர்கர் தேர்வு; ராஜஸ்தான் ராயல்ஸ் அறிவிப்பு!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய சந்தீப் சர்மாவுக்கு பதிலாக நந்த்ரே பார்கரை ராஜஸ்தான் ரயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக இன்று அறிவித்துள்ளார் ...
-
ரிஷப் பந்த் தனது ஃபார்மை மீட்டெடுக்க தோனியிடம் பேச வேண்டும் - வீரேந்திர சேவாக் அறிவுரை!
ரிஷப் பந்த் தனது மோசமான ஃபார்மில் இருந்து வெளியேற எம்எஸ்தோனியிடம் ஆலோசனைப் பெற வேண்டுமென முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் அறிவுரை வழங்கியுள்ளார். ...
-
சிலர் இந்திய கிரிக்கெட்டை தங்கள் தனிப்பட்ட சொத்தாக நினைக்கின்றனர் - கௌதம் கம்பீர் சாடல்!
25 ஆண்டுகளாக வர்ணனையாளராக இருக்கும் சிலர், இந்திய கிரிக்கெட்டை தங்கள் தனிப்பட்ட சொத்தாக நினைக்கின்றனர் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சாடியுள்ளார். ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்திய அணியில் கிராந்தி கௌத் சேர்ப்பு!
முத்தரப்பு ஒருநாள் தொடரில் இருந்து விலகிய காஷ்வி கௌதமிற்கு பதிலாக வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் கிராந்தி கௌத் மற்று வீராங்கனையாக இந்திய மகளிர் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் துணை கேப்டன் பதவியை இழக்கும் ஜஸ்பிரித் பும்ரா?
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய டெஸ்ட் அணியில் சாய் சுதர்ஷனை தேர்வு செய்ய வேண்டும் - ரவி சாஸ்திரி!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் சாய் சுதர்ஷனை சேர்க்க வேண்டும் என்று முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
ஸ்லோ ஓவர் ரேட்: இந்திய அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக 5 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இந்திய வீராங்கனையாக சாதனை படைத்த ஸ்நே ரானா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீராங்கனை எனும் வரலாற்று சாதனையை ஸ்நே ரானா படைத்துள்ளார். ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கையை பந்தாடி இந்தியா அபார வெற்றி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47