ravichandran ashwin
பாபர், ரிஸ்வான் ஆகியோரின் மூலம் பாகிஸ்தான் அசுர வளர்ச்சியடைந்துள்ளது - ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கிவுள்ளது. பாகிஸ்தானில் நடக்க வேண்டிய தொடரை, ஹைபிரிட் மாடலில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடத்தப்படுகிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் வீரர்களும் விரக்தியில் இருக்கிறார்கள். சொந்த மண்ணில் நடக்க வேண்டிய தொடரை, இந்தியாவால் இலங்கை ஆட வேண்டிய சூழலுக்கு பாகிஸ்தான் அணியும் தள்ளப்பட்டுள்ளது.
இதனால் ஆசியக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்ற பாகிஸ்தான் அணி வீரர்கள், அங்கேயே இருந்து லங்கா பிரீமியர் லீக் தொடரிலும் விளையாடினர். அதுமட்டுமல்லாமல் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் பங்கேற்றனர். இதனால் ஆசியக் கோப்பைத் தொடரில் இந்தியாவை சாய்க்க பாகிஸ்தான் அணி வரிந்து கட்டி நிற்கும் என்று பார்க்கப்படுகிறது.
Related Cricket News on ravichandran ashwin
-
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த எம்எஸ்கே பிரசாத்!
ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணியை முன்னாள் தேர்வு குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தேர்வு செய்துள்ளார். ...
-
தேர்வு குழுவினருக்கு என்ன செய்ய வேண்டும் என்று நிச்சயம் தெரியும் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
உங்களுக்கு பிடித்த வீரர் அணியில் இல்லை என்பதற்காக ஒட்டுமொத்த இந்திய அணியையும் குறை கூறி அவர்கள் சரி கிடையாது என்று சொல்வது நியாயமற்றது என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணி பிடிக்கவில்லை என்றால் போட்டிகளை பார்க்காதீர்கள் - சுனில் கவாஸ்கர்!
ஆசியக்கோப்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி பிடிக்கவில்லை என்றால் போட்டிகளை பார்க்காதீர்கள் என்று சுனில் கவாஸ்கர் ரசிகர்களை கூறியிருப்பது தற்பொழுது சமூக வலைதளத்தில் மிகவும் பரபரப்பான விமர்சனத்திற்கு உள்ளாகும் விஷயமாக மாறி இருக்கிறது. ...
-
அஸ்வின், சஹாலுக்கான கதவுகள் மூடப்படவில்லை - ரோஹித் சர்மா!
அதேபோல உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க அஸ்வின், சஹல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கான வாய்ப்பு கதவுகள் இன்னும் அடைக்கப்படவில்லை என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
நியூசிலாந்தை வீழ்த்தி யுஏஇ சாதனை வெற்றி; அஸ்வின் பாராட்டு!
அடுத்த தலைமுறையின் கிரிக்கெட்டின் முக்கிய வீரர்கள் டெஸ்ட் அந்தஸ்து பெறாமல் இருக்கும் சிறிய கிரிக்கெட் நாடுகளில் இருந்தும் வருவார்கள் என்று நான் நம்புகிறேன். இது கிரிக்கெட்டுக்கு மிகவும் நல்ல செய்தி என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
ருதுராஜ் கெய்க்வாட் உலகத்தரம் வாய்ந்த வீரர் - ரவிச்சந்திர அஸ்வின் பாராட்டு!
பிரபுதேவா நடனமாடும் போது எப்படி சாதாரணமாக அவரின் ஆட்டம் தெரியுமோ, அதுபோல் ருதுராஜ் பேட்டிங் அவ்வளவு சாதாரணமாக தெரியும் என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். ...
-
‘அணியில் யாரும் நண்பர்கள் இல்லை’ - விளக்கமளித்த அஸ்வின்!
அணியில் தற்பொழுது நண்பர்களாக இல்லை வீரர்களாக மட்டுமே இருக்கிறார்கள் என்று கூறியதற்கான விளக்கத்தை இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். ...
-
அணியை தேர்ந்தெடுப்பது என்னுடைய வேலை கிடையாது - ரவிச்சந்திரன் அஸ்வின்!
உலக கோப்பையில் என்னை தேர்வு செய்யாவிட்டால் அது எந்த வகையிலும் என்னை மனதளவில் பாதிப்படைய செய்யாது. ஏனென்றால் அணியை தேர்ந்தெடுப்பது என்னுடைய வேலை கிடையாது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் ...
-
இந்தியாவை காட்டிலும் ஆஸ்திரேலியாவே வலிமையான அணி - அஸ்வின்!
இந்தியா தான் வெல்லும் என்று ஆரம்பத்திலேயே வாயை விடுவது வெளிநாட்டவர்களுக்கு வாடிக்கையாக போய்விட்டதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
சஞ்சு சாம்சனை விட திலக் வர்மாவிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் திலக் வர்மாவிற்கு இடம் கொடுக்க வேண்டும் என இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
பாஸ்பாலை கடைபிடித்தால் நிச்சயம் அணியிலிருந்து தூக்கிவிடுவார்கள் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இங்கிலாந்து கடைப்பிடிக்கும் அதிரடி பாஸ்பால் (Bazball) அட்டாக்கிங் பேட்டிங் முறையை இந்திய வீரர்கள் கடைப்பிடித்தால் அவ்வளவுதான், குறைந்தது 4 வீரர்களையாவது டீமை விட்டு தூக்கி வெளியே வீசி விடுவார்கள் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். ...
-
ஆஷஸ் 2023: சர்ச்சையான நடுவர் தீர்ப்பு; அஸ்வின் பாராட்டு!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நடுவர் அளித்த தீர்ப்பு சர்ச்சையான நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் நடுவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ...
-
அஸ்வின் தான் தொடரின் நாயகன் - ஜாகீர் கான்!
இந்தத் தொடரில் தொடர் நாயகன் விருது இருந்திருந்தால் அது அஸ்வினுக்கு வழங்கப்பட்டு இருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். ...
-
அஸ்வின் இந்தியாவின் மேட்ச் வின்னர் என்பதில் சந்தேகமில்லை - ஏபிடி வில்லியர்ஸ்!
தம்மையும் நிறைய தருணங்களில் திணறடித்த திறமையை கொண்டுள்ள அஸ்வின் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று அழைப்பதற்கு தகுதியானவர் என்று தென் ஆபிரிக்க ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47