As rohit
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த பிசிசிஐ; சஞ்சு சாம்சனிற்கு வாய்ப்பு மறுப்பு!
இந்தியாவில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசி-யின் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் செப்டம்பர் 5-ஆம் தேதிக்குள் தங்களது 15 பேர் கொண்ட அணி வீரர்களை பட்டியலை வெளியிட வேண்டும் என ஏற்கனவே ஐசிசி கெடு விதித்துள்ளது. இதன் காரணமாக அனைத்து நாடுகளுமே தங்களது அணிகளை சேர்ந்த வீரர்களின் பட்டியலை உறுதி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தற்போது எதிர்வரும் இந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை உறுதி செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தேர்வுக்குழு தலைவரான அஜித் அகார்கர் இலங்கை சென்று இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு பின்னர் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோருடன் ஆலோசித்து உலகக் கோப்பை தொடருக்கான அணியை உறுதி செய்திருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.
Related Cricket News on As rohit
-
அணியின் சீனியர் வீரர்கள் தான் பொறுப்பை ஏற்க வேண்டும் - கவுதம் கம்பீர்!
மூத்தவர்கள் கடினமான இடங்களில் பேட்டிங் செய்ய வேண்டும். இளையவர்களுக்கு எந்த இடம் வசதியானதாக இருக்கிறதோ அதை கொடுத்து அவர்களை வசதியாக்கி முன்னேற்ற வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி or ரோஹித் சர்மா யாருடை விக்கெட்டை வீழ்த்தியது மகிழ்ச்சி? - ஷாஹீன் அஃப்ரிடி பதில்!
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவில் யாருடைய விக்கெட்டை மிகவும் ரசித்தீர்கள் என்ற கேள்விக்கு பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அஃப்ரிடி பதிலளித்துள்ளார். ...
-
விராட் கோலி, ரோஹித் சர்மா விக்கெட்டை வீழ்த்திய ஷாஹீன் அஃப்ரிடி - வைரல் காணொளி!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரது விக்கெட்டுகளை ஷாஹீன் அஃப்ரிடி கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் என்பதற்காக வீரர்கள் பதற்றமடைய வேண்டியதில்லை - ரவி சாஸ்திரி!
இந்தியா - பாகிஸ்தான் ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியாவின் கை சற்றே ஓங்கியிருக்கிறது என்றாலும், பாகிஸ்தான் இப்போது இடைவெளியைக் குறைத்திருப்பதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் ஆட்டத்தை எங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க முயற்சி செய்வோம் - ரோஹித் சர்மா!
இது எங்கள் அனைவருக்கும் மிக முக்கியமான தொடர். எனவே இங்கு பரிசோதனை முயற்சிகளுக்கு இடமே கிடையாது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை விமர்சித்த மதன் லால்!
இது வினோதமான கேப்டன்சியாக இருக்கிறது. யாரை எங்கு வேண்டுமானால் பேட்டிங் செய்ய சொல்வதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார். ...
-
தேர்வு செய்யப்படாத வீரர்களிடம் விளக்கமளித்துள்ளேன் - ரோஹித் சர்மா!
ஆசியக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்படாத முக்கிய வீரர்களிடமும் ஆலோசனை செய்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
தனக்கு பிடித்த மூன்று வீரர்கள் யார் என்பது குறித்து ஜோஸ் பட்லர் ஓபன் டாக்!
ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தனக்கு பிடித்த மூன்று வீரர்கள் யார் என்பது குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் வெளிப்படையாக கூறியுள்ளார். ...
-
உலகக்கோப்பையில் இந்த இந்திய வீரர் அதிக ரன்களை விளாசுவார் - வீரேந்திர சேவாக்!
நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் எந்த வீரர் அதிகபட்ச ரன்கள் எடுப்பார்? என்கின்ற தனது கணிப்பை இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். ...
-
சாதனைப் படைத்த சந்திரயான்..! வாழ்த்துகளை தெரிவித்த இந்திய வீரர்கள்..!
இந்தியாவின் சந்திரயான் -3 வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்டதை தொடர்ந்து, இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ...
-
ரோகித் சர்மாவுடன் இணைந்து விளையாடுவதை நான் மகிழ்ச்சியாக நினைக்கிறேன்- ஷுப்மன் கில்!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மாவும் தாமும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைப்பது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக இருப்பதாக ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பையில் இடமில்லை; மௌனத்தை கலைத்த சஹால்!
எதிர்வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் யுஸ்வேந்திர சஹலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய விடியலுக்கு தான் காத்திருப்பதை எமோஜிக்களை பயன்படுத்தி ட்வீட் மூலம் குறிப்பால் அவர் உணர்த்தியுள்ளார். ...
-
நானும் கோலியும் ஒருசில ஓவர்கள் வீசவுள்ளோம் - ரோஹித் சர்மா!
ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அஜித் அகர்கர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். ...
-
அஸ்வின், சஹாலுக்கான கதவுகள் மூடப்படவில்லை - ரோஹித் சர்மா!
அதேபோல உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க அஸ்வின், சஹல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கான வாய்ப்பு கதவுகள் இன்னும் அடைக்கப்படவில்லை என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24