Mi captaincy
ஐபிஎல் தொடரில் நிகழ்த்திய சாதனை; இந்திய அணியின் கேப்டன் ரேஸில் ஸ்ரேயாஸ் ஐயர்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது இறுதிப்போட்டி வரை முன்னேறிய நிலையிலும், இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டுள்ளது.
இத்தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவினாலும், ஸ்ரேயாஸ் ஐயர் தனது சிறந்த தலைமைத்துவ திறமையால் ரசிகர்கள் மட்டுமல்ல, நிபுணர்களின் இதயங்களையும் வென்றுள்ளார். அதற்கேற்றவாறு ஸ்ரேயாஸ் ஐயர் இத்தொடரில் அணியை சிறப்பாக வ்ழிநடத்தியதுடன் பேட்டிங்கிலும் அற்புதமாக செயல்பட்டுள்ளார். அதன்படி இத்தொடரில் 17 போட்டிகளில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 50.33 என்ற சராசரியில் 175.07 ஸ்ட்ரைக் ரேட்டில் 604 ரன்கள் எடுத்துள்ளார்.
Related Cricket News on Mi captaincy
-
மூன்று வடிவிலான பாகிஸ்தான் அணியின் கேப்டனாகவும் சல்மான் ஆகா நியமனம்?
பாகிஸ்தான் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று அணிகளுக்கும் சல்மான ஆகா கேப்டனாக நியமிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது. ...
-
ஹாரி புரூக் ஒரு சிறந்த கேப்டனாக இருப்பார் என்று நம்புகிறேன் - ஆதில் ரஷித்!
ஹாரி புரூக் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு தலைவராகவும் கேப்டனாகவும் இருக்க முடியும் என்று நாங்கள் அனைவரும் நம்புகிறோம் என இங்கிலாந்து வீரர் ஆதில் ரஷித் தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி நிகழ்த்திய சில சாதனைகள்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக படைத்த சில சாதனைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2025: தொடரில் இருந்து விலகிய ருதுராஜ்; கேப்டனாக தோனி நியமனம்!
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகிய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகா எம் எஸ் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஷுப்மன் கில்லின் கேப்டன்சியை விமர்சித்த வீரேந்திர சேவாக்!
நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் ஷுப்மான் கில்லின் கேப்டன்சி குறித்து தனது அதிருப்தியை முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் வெளிப்படுத்தினார். ...
-
கேப்டனுக்குரிய அனைத்து குணங்களும் ஷுப்மன் கில்லிடம் உள்ளது - கேன் வில்லியம்சன்
இந்திய அணியின் எதிர்காலத்தில் ஷுப்மன் கில் தலைமைப் பதவிகளுக்கு பரிசீலிக்கப்படுவதில் ஆச்சரியமில்லை என்று நியூசிலாந்து முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ...
-
நம்பிக்கை இல்லை என்றால் 2 ஸ்பின்னர்களை ஏன் லெவனில் சேர்த்தீர்கள்? - ரவி சாஸ்திரி தாக்கு!
சுழற்பந்து வீச்சாளர்கள் மீது நம்பிக்கை இல்லையென்றால் அவர்களை ஏன் நீங்கள் பிளேயிங் லெவனில் தேர்வு செய்தீர்கள்? என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஆகும் தகுதி ரிஷப் பந்திற்கு உள்ளது - முகமது கைஃப்!
தற்போதுள்ள இந்திய அணியில் அடுத்த டெஸ்ட் கேப்டனாகும் தகுதி ரிஷப் பந்திற்கு மட்டுமே உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
-
டேவிட் வார்னரின் வாழ்நாள் தடையை நீக்கியது கிரிக்கெட் ஆஸ்திரேலியா!
கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இன்று நீக்கியுள்ளது. ...
-
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து மீண்டும் விலகினார் பாபர் ஆசாம்!
பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் இன்று அறிவித்துள்ளார். ...
-
ரோஹித் தேர்வு செய்யும் வீரர்களுக்கு 100 சதவீதம் ஆதரவு கொடுப்பார் - ரவி அஸ்வின்!
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பிளேயிங் லெவனில் ஒரு வீரரைத் தேர்வு செய்தால் அந்த வீரருக்கு 100 சதவீதம் அதாரவை வழங்குவார் என சக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக தொடர்ந்திருக்க வேண்டும் - சஞ்சய் பங்கர்!
விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக தொடர்ந்திருக்க வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை பாராட்டிய விக்ரம் ரத்தோர்!
ரோஹித் சர்மா ஒரு கேப்டனாக திட்டங்களை வகுப்பதில் மிகவும் சிறந்தவர் என இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். ...
-
எனது கேப்டன்சி குறித்த முடிவை பிசிபி தான் எடுக்கும் - பாபர் ஆசாம்!
கேப்டன் பதவியில் இருந்து விலக நேரிட்டால் அதை வெளிப்படையாக அறிவிப்பேன். எதற்கும் பின்னால் ஒளிந்து கொள்ள மாட்டேன் என பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24